Tamil Nadu Agriculture Budget 2024: நடப்பு நிதியாண்டில் ரூ.16,500 கோடி பயிர்க் கடன் இலக்கு

2024 - 2025ம் நிதியாண்டில் ரூ.16,500 கோடி பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2022-2023ம் நிதியாண்டில் 16.19 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.13,442 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. 

12:17 AM

உங்கள் காதலி உடன் கோவாவுக்கு போறீங்களா.. அப்போ கண்டிப்பா மிஸ் பண்ணக்கூடாத 4 கடற்கரைகள் இதுதான்..

நீங்கள் உங்கள் நண்பர் அல்லது காதலியுடன் கோவா செல்ல திட்டமிட்டிருந்தால், கோவாவில் பிரபலமான கடற்கரைகளை நிச்சயம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

11:57 PM

நியூராலிங்க் பொருத்தப்பட்ட முதல் மனிதன் குறித்த அப்டேட்டை வெளியிட்ட எலான் மஸ்க்..!

எலான் மஸ்க், நியூராலிங்க் மூளை சிப் உள்வைப்பின் முதல் மனித சோதனை நேர்மறையான முடிவுகளை அளித்துள்ளது, நோயாளி இப்போது சிந்தனையைப் பயன்படுத்தி கணினி சுட்டியைக் கட்டுப்படுத்த முடியும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

11:19 PM

மாதம் 5000 ரூபாய் எஸ்ஐபியில் முதலீடு செய்தால் 1 கோடிக்கும் மேல் பணம் கிடைக்கும்.! சூப்பரான திட்டம்..!

எஸ்ஐபி மூலம் மாதந்தோறும் 5000 ரூபாய் முதலீடு செய்தால், 30 ஆண்டுகளில் 1,76,49,569 வருமானத்தைப் பெற முடியும். இதனைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.

10:54 PM

யூடியூப் முதல் பணம் அனுப்புதல் வரை.. குறைந்த விலை போனை அறிமுகப்படுத்தும் ஜியோ.. எவ்வளவு தெரியுமா?

ஜியோ பாரத் பி2 ஃபீச்சர் ஃபோன் மூலம், பயனர்கள் ஜியோசினிமா, ஜியோசாவ்ன், ஜியோபே மற்றும் பிற தளங்களை அனுபவிக்க முடியும். இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் போன்றவற்றை தெரிந்து கொள்ளுங்கள்.

10:14 PM

மடியில் லேப்டாப்பை வைத்து பயன்படுத்துபவரா நீங்கள்.. அப்போ இந்த நோய்கள் எல்லாம் உங்களுக்கு இலவசம்..

பலரும் லேப்டாப்பை மடியில் வைத்து பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் உண்டாகும் நோய்கள் என்னென்ன, அவற்றில் இருந்து தப்பிக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

9:00 PM

கன்ஃபார்ம் டிக்கெட் ரத்து செய்தால் எவ்வளவு அபராதம் தெரியுமா? ரயில்வே கட்டணத்தை தெரிஞ்சுக்கோங்க..!

உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டை ரத்து செய்வதற்கான ரயில்வே கட்டணங்கள் எவ்வளவு? அதற்கு செலுத்த வேண்டிய அபராத கட்டணம் எவ்வளவு? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

8:34 PM

30 ஆயிரம் கிமீ.. நல்ல மைலேஜ்.. 125 சிசி.. இளைஞர்கள் முதல் பெண்கள் வரை அனைவருக்கும் ஏற்ற ஸ்கூட்டர்..

சுசூகி அக்சஸ் 125 விற்பனையில் சக்கைப்போடு போட்டு வருகிறது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

7:36 PM

குறைந்த பட்ஜெட்டில் கர்நாடகாவை குடும்பத்தோடு சுற்றி பார்க்க அருமையான டூர் பேக்கேஜ்.. இவ்வளவு கம்மி விலையா..

நீங்கள் கர்நாடகாவிற்குச் செல்ல திட்டமிட்டிருந்தால், ஐஆர்சிடிசி ஒரு சிறந்த டூர் பேக்கேஜைக் கொண்டு அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

6:52 PM

ஒப்பந்தம் முடிவதற்கு முன்பே வீட்டை காலி செய்ய சொல்லும் நில உரிமையாளர்கள்? வழக்கறிஞர் பதில் என்ன?

11 மாத ஒப்பந்தத்திற்கு முன் குத்தகைதாரர்களை வீட்டை காலி செய்யும்படி நில உரிமையாளர்கள் கேட்கலாமா? இதற்கு வழக்கறிஞர் என்ன சொல்கிறார்? என்பதை பார்க்கலாம்.

6:11 PM

வெறும் 2 லட்சம் பட்ஜெட்டில் பைக் வாங்க வேண்டுமா.. 2 லட்சத்திற்குள் கிடைக்கும் சிறந்த பைக்குகள் இவைதான்..

2 லட்சம் ரூபாய் பட்ஜெட்டில், ஸ்டைல், நல்ல செயல்திறன் கொண்ட விலை குறைந்த சிறந்த பைக்குகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

6:11 PM

சோனியா காந்தி மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்வு!

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்வாகியுள்ளார்

 

5:39 PM

பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு.. உடனே இந்த நம்பரை நோட் பண்ணுங்க.. இல்லைனா பணம் காலி..

இபிஎப்ஓ (EPFO) கணக்கு வைத்திருப்பவர்கள் இந்த எண்ணை உடனடியாக சேமிக்க வேண்டும். இல்லையெனில் உங்கள் பணம் ஆபத்தில் சிக்கியிருந்தால் மீட்க முடியாது.

5:34 PM

சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக வெற்றி செல்லாது; ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி - உச்ச நீதிமன்றம்!

சண்டிகர் மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

 

5:05 PM

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தைக் கைவிட வேண்டும்: விசிக நேரில் கடிதம்!

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தைக் கைவிட வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் அக்கட்சியின் குழு நேரில் சென்று வலியுறுத்தியுள்ளது

 

4:47 PM

சமாஜ்வாதி கட்சியின் தமிழ்நாடு பிரிவு கலைப்பு: அகிலேஷ் யாதவ் உத்தரவு!

சமாஜ்வாதி கட்சியின் தமிழ்நாடு பிரிவை கலைத்து அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் உத்தரவிட்டுள்ளார்

 

3:27 PM

உலகின் மிக விலை உயர்ந்த சட்டை அணிந்திருக்கும் இந்தியர்: விலை எவ்வளவு தெரியுமா?

உலகின் மிக விலை உயர்ந்த சட்டையை அணிந்து இந்தியர் ஒருவர் வலம் வருகிறார். அந்த சட்டையின் விலை என்ன?

 

2:58 PM

உழவர் பெருமக்களை திமுக அரசு உயிராக நினைக்கிறது: முதல்வர் ஸ்டாலின்!

உழவர் பெருமக்களை திமுக அரசு உயிராக நினைக்கிறது என்பதை வேளாண் நிதிநிலை அறிக்கை உணர்த்துகிறது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

 

2:00 PM

ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சிக்கு 370ஆவது பிரிவு மிகப்பெரிய தடையாக இருந்தது: பிரதமர் மோடி!

ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சிக்கு 370ஆவது பிரிவு மிகப்பெரிய தடையாக இருந்தது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்

 

1:15 PM

காங்கிரஸுக்கு 17 தொகுதிகளை ஒதுக்கும் சமாஜ்வாதி: இதுதான் கடைசி ஆஃபர்!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு இறுதியாக 17 தொகுதிகளை ஒதுக்க சமாஜ்வாதி கட்சி முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

 

12:22 PM

பிரதமர் மோடி ஜம்மு பயணம்: ரூ. 32,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!

பிரதமர் மோடி, தனது ஜம்மு பயணத்தின் போது, ரூ.32,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்து, அடிக்கல் நாட்டுகிறார்

 

12:13 PM

நடப்பு நிதியாண்டில் ரூ.16,500 கோடி பயிர்க் கடன் வழங்க இலக்கு

2024 2025ம் நிதியாண்டில் ரூ.16,500 கோடி பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2022 2023ம் நிதியாண்டில் 16.19 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.13,442 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது.

12:09 PM

ராமநாதபுரம், சிவகங்கையில் மிளகாய் பயிர் ஊக்குவிப்பு திட்டம்

ரூ.3,67 கோடி நிதியில் ராமநாதபுரம், சிவகங்கையில் மிளகாய் பயிர் ஊக்குவிப்பு திட்டம்

12:04 PM

தூக்கம் வராமல் இருக்க மாத்திரைகள்: மாணவிக்கு மூளையில் அறுவை சிகிச்சை!

தேர்வின் போது தூக்கம் வராமல் இருக்க மாத்திரைகளை உட்கொண்ட மாணவிக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது

 

12:01 PM

ஆடு, கோழி வளர்ப்போருக்கு ரூ.200 கோடி வட்டி மானியம்

ஆடு, மாடு, கோழி, மீன் வளர்ப்போருக்கு நடைமுறை முதலீட்டுக் கடனுக்கான வட்டி மானியத்திற்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.  

12:00 PM

பண்ணை வழி வர்த்தகம் செய்ய ரூ.60 கோடி

விவசாயிகளுக்கு சிறந்த விலை கிடைக்க ரூ.60 கோடியில் விளைபொருட்களை பண்ணை வழி வர்த்தகம் செய்ய வழிவகை செய்யப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

11:57 AM

ஈரோடு, தருமபுரியில் மஞ்சள் விற்பனைக் கூடங்கள்

ஈரோடு கள்ளக்குறிச்சி தர்மபுரி மாவட்டங்களுக்கு 8 மஞ்சள் வேக வைக்கும் இயந்திரங்களும் 5 மஞ்சள் மெருகூட்டும் இயந்திரங்களும் ரூ. 2.12 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும்.

11:51 AM

டெல்டாவில் வாய்க்கால்களை தூர்வாற ரூ.10 கோடி ஒதுக்கீடு

டெல்டா மாவட்டங்களில் 2,235 கிலோ மீட்டர் நீளத்திற்கு "சி" "டி" பிரிவு வாய்க்கால்களை தூர்வாரும் பணிகளுக்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

11:50 AM

மேலும் 10 பொருட்களுக்கு புவிசாய் குறியீடு பெறப்படும்

2024-25ஆம் ஆண்டில் மேலும் 10 பொருட்களுக்கு புவிசா குறியீடு பெறப்படும்.  சத்தியமங்கலம் செவ்வாழை, கொல்லிமலை மிளகு, மீனம்பூர் சீரக சம்பாவுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

11:49 AM

வேளாண் விளை பொருட்களுக்கு புவிசார் குறியீடு

சத்தியமங்கலம் செவ்வாழை, கொல்லிமலை மிளகு, மீனம்பூர் சீரக சம்பா, புவனகிரி மிதி பாகற்காய் ஆகியவற்றிற்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை என அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

11:44 AM

பொருளீட்டுக்கடன் வரம்பு ரூ.5 லட்சமாக உயர்வு

பொருளீட்டுக்கடன் வரம்பு ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.  

11:34 AM

சூரிய சக்தி மின்வேலிகள் அமைக்க நிதி

விவசாயிகள் 75 ஆயிரம் மீட்டத்திற்கு சூரிய சக்தி மின்வேலிகள் அமைக்க ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரூ.32.90 கோடி மானியத்தில் 207 தனியார் வேளாண் இயந்திர வாடகை மையங்கள் அமைக்கப்படும் என அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

11:33 AM

விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் மானியத்தில் வழங்க ரூ.170 கோடி ஒதுக்கீடு

சிறு குறு விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் மானியத்தில் வழங்க ரூ.170 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

11:28 AM

ஒருங்கிணைந்த தென்னை வளர்ச்சித் திட்டம்

7 லட்சம் தரமான சென்னை நாற்றுகளை வழங்க ரூ.4.80 கோடி நிதி ஒதுக்கீடு. தென்னந்தோப்பில் ஊடுபயிர் பயிரிட ரூ.5.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தென்னை செயல் விளக்க திடல் அமைத்து உற்பத்தியை அதிகரிக்க ரூ.12.5 கோடி நிதி ஒதுக்கீடப்பட்டுள்ளது. 

11:27 AM

தென் மாவட்டங்கள் பயிர் சேதம்: விவசாயிகளுக்கு ரூ.208 நிவாரணத் தொகை - அமைச்சர் அறிவிப்பு!

தென் மாவட்டங்களில் ஏற்பட்ட பயிர் சேதத்துக்கு விவசாயிகளுக்கு ரூ.208 நிவாரணத் தொகை விரைவில் வழங்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்

 

11:23 AM

புதிய பலா இரகங்களின் சாகுபடியை ஊக்குவிக்க ரூ.1.14 கோடி நிதி ஒதுக்கீடு

புதிய பலா இரகங்களின் சாகுபடியை ஊக்குவிக்க ரூ.1.14 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஒருங்கிணைந்த முந்திரி வளர்ச்சித் திட்டத்துக்கு ரூ.3.36 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். 

11:21 AM

ஏற்றுமதிக்கு உகந்த மா இரகங்களின் உற்பத்தியை அதிகரிக்க ரூ.27.48 கோடி ஒதுக்கீடு

ஏற்றுமதிக்கு உகந்த மா இரகங்களின் உற்பத்தியை அதிகரிக்க ரூ.27.48 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சர்வதேச தோட்டக்கலை பண்ணை இயந்திரக் கண்காட்சி இவ்வாண்டு நடத்திட ரூ. 10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

11:18 AM

12 ஆயிரம் விவசாயிகளுக்கு நீர்ப்பாசன அமைக்க மானியம்

தானியங்கி மின்னனு நீர்ப்பாசன அமைப்புகள் அமைக்க 12,000 விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

11:15 AM

நம்மாழ்வார் விருதுக்காக ரூ.5 லட்சம் நிதி ஒதுக்கீடு

சிறந்த உயிர்ம வேளாண்மையில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது வழங்க ரூ.5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதல் மூன்று விவசாயிகளுக்கு  பாராட்டு பத்திரத்துடன் பணிப்பரிசும் வழங்கப்படும். 

11:11 AM

நெல் ஜெயராமன் மரபுசார் நெல் இரகங்களை பாதுகாக்க ரூ. 50 இலட்சம் நிதி ஒதுக்கீடு

நெல் ஜெயராமன் மரபுசார் நெல் இரகங்களை பாதுகாக்க 200 மெட்ரிக் டன் பாரம்பரிய நெல் இரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு 10,000 ஏக்கரில் சாகுபடி மேற்கொள்ள ரூ. 50 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

11:00 AM

கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை

2023-24 அரவைப் பருவத்திற்கு சர்க்கரை ஆலைகளுக்கு பதிவு செய்து கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக டன் ஒன்றுக்கு ரூ.215 வழங்கப்படும். சர்க்கரை ஆலைகளின் செயல் திறனை அதிகரிக்க ரூ. 12.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் கரும்பு சாகுபடியை மேம்படுத்த ரூ.20.43 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

10:55 AM

தாழ்த்தப்பட்ட, பழங்குடி விவசாயிகளுக்கு ரூ18 கோடி மானியம்

ஆதி திராவிட, பழங்குடியினத்தைச் சேர்ந்த சிறு,குறு விவசாயிகளுக்கு 20 சதவீத கூடுதல் மானியம் வழங்கப்படும். ஆதி திராவிட, பழங்குடியின விவசாயிகளுக்கு மானியம் வழங்க ரூ.18 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

10:51 AM

எண்ணெய் வித்துப் பயிர்களின் சாகுபடியை விரிவாக்கம் செய்திட ரூ.45 கோடி நிதி ஒதுக்கீடு

எண்ணெய் வித்துப் பயிர்களின் சாகுபடியை விரிவாக்கம் செய்திட ரூ.45 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

10:50 AM

Tamil Nadu Agriculture Budget 2024 சிறு குறு விவசாயிகளுக்கு கூடுதல் மானியம் வழங்கப்படும்: வேளாண் பட்ஜெட்டில் அ

சிறு குறு விவசாயிகளுக்கு கூடுதல் மானியம் வழங்கப்படும் என வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

 

10:46 AM

துவரை சாகுபடியை 50,000 ஏக்கர் பரப்பில் செயல்படுத்த ரூ. 17.50 கோடி நிதி ஒதுக்கீடு

துவரை சாகுபடிப் பரப்பு விரிவாக்க இயக்கம்' துவரை சாகுபடியை 50,000 ஏக்கர் பரப்பில் செயல்படுத்த ரூ. 17.50 கோடி நிதி ஒதுக்கீடு

10:40 AM

வேளாண் காடுகள் திட்டத்தின் கீழ் 10 லட்சம் வேப்ப மரக்கன்றுகள்

வேளாண் காடுகள் திட்டத்தின் கீழ் 10 லட்சம் வேப்ப மரக்கன்றுகள் வழங்கப்படும். இதற்காக ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

10:38 AM

ஒரு கிராமம் ஒரு பயிர் திட்டம்.. 15,280 வருவாய் கிராமங்களில் செயல்படுத்தப்படும்

கிராமங்களில் மறுமலர்ச்சி ஏற்படுத்திட ஒரு கிராமம், ஒரு பயிர் என்ற திட்டம் 15,280 வருவாய் கிராமங்களில் செயல்படுத்தப்படும். விதைப்பு முதல் அறுவடை வரை அனைத்து தொழில்நுட்பங்கள் குறித்த செயல் விளக்கங்கள் இடம்பெறும். நிரந்தர பூச்சி கண்காணிப்புத் திடல்கள் அமைக்கப்படும். 

10:33 AM

அமிலம் கலந்த நிலத்தை சீர்படுத்த ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு

பூச்சி மேலாண்மை செய்வது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கப்படும். அமிலம் கலந்த நிலத்தை சீர்படுத்த ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

10:26 AM

மண் பரிசோதனைக்கு ரூ.6.27 கோடி ஒதுக்கீடு

2,482 கிராம ஊராட்சிகளில் 2 லட்சம் விவசாயிகளின் நிலத்தில் மண் பரிசோதனைக்கு  ரூ.6.27 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்  தெரிவித்துள்ளார்.

10:25 AM

மண்ணுயிர் காத்து மண்ணுயிர் காப்போம் திட்டம் அறிமுகம்

மண்வளத்தை பேணிக் காக்கவும், மக்கள் நலன் காக்கும் விதமான உயிர்  வேளாண்மை போன்ற அனைத்து செய்முறைகளையும் ஊக்கப்படுத்த ‘முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம்’ என்ற புதிய திட்டம் ரூ.206 கோடி நிதியில் செயல்படுத்தப்படும். 

10:22 AM

தென் மாவட்ட மழை பயிர் சேதத்துக்கு விரைவில் நிவாரண உதவி

தென் மாவட்டங்களில் 2023ல் ஏற்பட்ட பெருமழை போன்ற இயற்கை பேரிடர்களால் பயிர்கள் பாதிப்பு ஏற்பட்டது.  இயற்கை பேரிடரால் ஏற்பட்ட பயிர் சேதத்துக்கு  விரைவில் நிவாரணம் வழங்கப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

10:18 AM

கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 1.5 லட்சம் பாசன மின் இணைப்புகள்

கடந்த 10 ஆண்டுகளில் நிறைவேற்றப்படாமல் இருந்த பாசன மின் இணைப்பிற்கான விண்ணப்பங்களில், கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 1.50 லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

10:14 AM

வேளாண் இயந்திரங்களுக்கு கூடுதல் மானியம் வழங்கப்படும்

வேளாண் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 45 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் 155 லட்சம் ஏக்கராக வேளாண் பரப்பு அதிகரித்துள்ளது. நுண்ணீர்ப் பாசனம், வேளாண் இயந்திரங்களுக்கு கூடுதல் மானியம் வழங்கப்படும என்று  அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

10:12 AM

உழவர் பெருமக்களின் நலனுக்கு முதல்வர் ஸ்டாலின் முக்கியத்துவம் அளித்து வருகிறார்

தமிழகத்தில் மூன்றாவது முறையாக வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். உழவர் பெருமக்களின் நலனுக்கு முதல்வர் ஸ்டாலின் முக்கியத்துவம் அளித்து வருகிறார். 

10:02 AM

வேளாண் பட்ஜெட் தொடர்பான நேரடி லைவ் ஏசியா நெட்டில் காணலாம்

தமிழகத்தில் மூன்றாவது ஆண்டாக வேளாண் பட்ஜெட் இன்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். இந்நிலையில், வேளாண் பட்ஜெட் தொடர்பான நேரடி லைவ் ஏசியா நெட்டில் காணலாம். 

9:34 AM

நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்த பட்ஜெட் ஹைலைட்ஸ்

நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று தாக்கல் செய்த பட்ஜெட் ஹைலைட்ஸ்

9:05 AM

நாடாளுமன்றத் தேர்தல்.. கடந்த ஆண்டை விட கூடுதல் நிதி ஒதுக்க வாய்ப்பு.!

தமிழகத்தில் மூன்றாவது ஆண்டாக வேளாண் பட்ஜெட் இன்று  தாக்கல் செய்யப்பட உள்ளது. கடந்த ஆண்டு, வேளாண் துறைக்கு 38 ஆயிரத்து 904 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு கடந்த ஆண்டை விட கூடுதல் நிதி ஒதுக்கி பல்வேறு அறிவிப்புகள் வெளியாகும் என கூறப்படுதுகிறது.

7:54 AM

விவசாயிகளின் எதிர்பார்ப்பு பூர்த்தி செய்யுமா.? வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்

தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்படவுள்ள வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் பல்வேறு அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

7:53 AM

மீன்வளம், பால்வளம், கால்நடை தொடர்புடைய அறிவிப்பு வருமா.?

 விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தோட்டக்கலை, கூட்டுறவு, பால்வளம், மீன்வளம், கால்நடை பராமரிப்பு, மின்சாரம் உட்பட விவசாயம் தொடர்புடைய துறைகளுக்கான திட்டங்களும் வேளான் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

7:52 AM

விவசாயிகள் எதிர்பார்ப்பு என்ன.?

கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது போன்று கரும்பு விவசாயிகளுக்கு பல்வேறு புதிய சலுகைகள் அளித்தது போன்று இன்று தாக்கல் செய்யப்பட உள்ள வேளாண் பட்ஜெட்டில் பல்வேறு சலுகைகள் இடம்பெறும் என்று கூறப்படுகிறது. 

7:51 AM

வேளாண் பட்ஜெட் நிதி ஒதுக்கீடு எவ்வளவு.?

கடந்த 2023-24 ஆம் நிதி ஆண்டில் வேளாண் பட்ஜெட்டில் ரூ.38,904 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. எனவே இன்றைய வேளாண் பட்ஜெட்டில்  நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

7:50 AM

வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்யும் 4வது வேளாண் பட்ஜெட்

தமிழகத்தில் திமுக கடந்த 2021 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த போது தமிழக பட்ஜெட்டோடு சேர்த்து வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 

12:17 AM IST:

நீங்கள் உங்கள் நண்பர் அல்லது காதலியுடன் கோவா செல்ல திட்டமிட்டிருந்தால், கோவாவில் பிரபலமான கடற்கரைகளை நிச்சயம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

11:57 PM IST:

எலான் மஸ்க், நியூராலிங்க் மூளை சிப் உள்வைப்பின் முதல் மனித சோதனை நேர்மறையான முடிவுகளை அளித்துள்ளது, நோயாளி இப்போது சிந்தனையைப் பயன்படுத்தி கணினி சுட்டியைக் கட்டுப்படுத்த முடியும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

11:19 PM IST:

எஸ்ஐபி மூலம் மாதந்தோறும் 5000 ரூபாய் முதலீடு செய்தால், 30 ஆண்டுகளில் 1,76,49,569 வருமானத்தைப் பெற முடியும். இதனைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.

10:54 PM IST:

ஜியோ பாரத் பி2 ஃபீச்சர் ஃபோன் மூலம், பயனர்கள் ஜியோசினிமா, ஜியோசாவ்ன், ஜியோபே மற்றும் பிற தளங்களை அனுபவிக்க முடியும். இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் போன்றவற்றை தெரிந்து கொள்ளுங்கள்.

10:14 PM IST:

பலரும் லேப்டாப்பை மடியில் வைத்து பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் உண்டாகும் நோய்கள் என்னென்ன, அவற்றில் இருந்து தப்பிக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

9:00 PM IST:

உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டை ரத்து செய்வதற்கான ரயில்வே கட்டணங்கள் எவ்வளவு? அதற்கு செலுத்த வேண்டிய அபராத கட்டணம் எவ்வளவு? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

8:34 PM IST:

சுசூகி அக்சஸ் 125 விற்பனையில் சக்கைப்போடு போட்டு வருகிறது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

7:36 PM IST:

நீங்கள் கர்நாடகாவிற்குச் செல்ல திட்டமிட்டிருந்தால், ஐஆர்சிடிசி ஒரு சிறந்த டூர் பேக்கேஜைக் கொண்டு அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

6:52 PM IST:

11 மாத ஒப்பந்தத்திற்கு முன் குத்தகைதாரர்களை வீட்டை காலி செய்யும்படி நில உரிமையாளர்கள் கேட்கலாமா? இதற்கு வழக்கறிஞர் என்ன சொல்கிறார்? என்பதை பார்க்கலாம்.

6:11 PM IST:

2 லட்சம் ரூபாய் பட்ஜெட்டில், ஸ்டைல், நல்ல செயல்திறன் கொண்ட விலை குறைந்த சிறந்த பைக்குகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

6:11 PM IST:

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்வாகியுள்ளார்

 

5:39 PM IST:

இபிஎப்ஓ (EPFO) கணக்கு வைத்திருப்பவர்கள் இந்த எண்ணை உடனடியாக சேமிக்க வேண்டும். இல்லையெனில் உங்கள் பணம் ஆபத்தில் சிக்கியிருந்தால் மீட்க முடியாது.

5:34 PM IST:

சண்டிகர் மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

 

5:05 PM IST:

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தைக் கைவிட வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் அக்கட்சியின் குழு நேரில் சென்று வலியுறுத்தியுள்ளது

 

4:47 PM IST:

சமாஜ்வாதி கட்சியின் தமிழ்நாடு பிரிவை கலைத்து அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் உத்தரவிட்டுள்ளார்

 

3:27 PM IST:

உலகின் மிக விலை உயர்ந்த சட்டையை அணிந்து இந்தியர் ஒருவர் வலம் வருகிறார். அந்த சட்டையின் விலை என்ன?

 

2:58 PM IST:

உழவர் பெருமக்களை திமுக அரசு உயிராக நினைக்கிறது என்பதை வேளாண் நிதிநிலை அறிக்கை உணர்த்துகிறது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

 

2:00 PM IST:

ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சிக்கு 370ஆவது பிரிவு மிகப்பெரிய தடையாக இருந்தது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்

 

1:15 PM IST:

உத்தரப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு இறுதியாக 17 தொகுதிகளை ஒதுக்க சமாஜ்வாதி கட்சி முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

 

12:22 PM IST:

பிரதமர் மோடி, தனது ஜம்மு பயணத்தின் போது, ரூ.32,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்து, அடிக்கல் நாட்டுகிறார்

 

12:13 PM IST:

2024 2025ம் நிதியாண்டில் ரூ.16,500 கோடி பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2022 2023ம் நிதியாண்டில் 16.19 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.13,442 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது.

12:09 PM IST:

ரூ.3,67 கோடி நிதியில் ராமநாதபுரம், சிவகங்கையில் மிளகாய் பயிர் ஊக்குவிப்பு திட்டம்

12:04 PM IST:

தேர்வின் போது தூக்கம் வராமல் இருக்க மாத்திரைகளை உட்கொண்ட மாணவிக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது

 

12:01 PM IST:

ஆடு, மாடு, கோழி, மீன் வளர்ப்போருக்கு நடைமுறை முதலீட்டுக் கடனுக்கான வட்டி மானியத்திற்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.  

12:00 PM IST:

விவசாயிகளுக்கு சிறந்த விலை கிடைக்க ரூ.60 கோடியில் விளைபொருட்களை பண்ணை வழி வர்த்தகம் செய்ய வழிவகை செய்யப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

12:07 PM IST:

ஈரோடு கள்ளக்குறிச்சி தர்மபுரி மாவட்டங்களுக்கு 8 மஞ்சள் வேக வைக்கும் இயந்திரங்களும் 5 மஞ்சள் மெருகூட்டும் இயந்திரங்களும் ரூ. 2.12 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும்.

11:54 AM IST:

டெல்டா மாவட்டங்களில் 2,235 கிலோ மீட்டர் நீளத்திற்கு "சி" "டி" பிரிவு வாய்க்கால்களை தூர்வாரும் பணிகளுக்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

11:52 AM IST:

2024-25ஆம் ஆண்டில் மேலும் 10 பொருட்களுக்கு புவிசா குறியீடு பெறப்படும்.  சத்தியமங்கலம் செவ்வாழை, கொல்லிமலை மிளகு, மீனம்பூர் சீரக சம்பாவுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

11:49 AM IST:

சத்தியமங்கலம் செவ்வாழை, கொல்லிமலை மிளகு, மீனம்பூர் சீரக சம்பா, புவனகிரி மிதி பாகற்காய் ஆகியவற்றிற்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை என அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

11:44 AM IST:

பொருளீட்டுக்கடன் வரம்பு ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.  

11:34 AM IST:

விவசாயிகள் 75 ஆயிரம் மீட்டத்திற்கு சூரிய சக்தி மின்வேலிகள் அமைக்க ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரூ.32.90 கோடி மானியத்தில் 207 தனியார் வேளாண் இயந்திர வாடகை மையங்கள் அமைக்கப்படும் என அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

11:33 AM IST:

சிறு குறு விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் மானியத்தில் வழங்க ரூ.170 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

11:28 AM IST:

7 லட்சம் தரமான சென்னை நாற்றுகளை வழங்க ரூ.4.80 கோடி நிதி ஒதுக்கீடு. தென்னந்தோப்பில் ஊடுபயிர் பயிரிட ரூ.5.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தென்னை செயல் விளக்க திடல் அமைத்து உற்பத்தியை அதிகரிக்க ரூ.12.5 கோடி நிதி ஒதுக்கீடப்பட்டுள்ளது. 

11:27 AM IST:

தென் மாவட்டங்களில் ஏற்பட்ட பயிர் சேதத்துக்கு விவசாயிகளுக்கு ரூ.208 நிவாரணத் தொகை விரைவில் வழங்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்

 

11:25 AM IST:

புதிய பலா இரகங்களின் சாகுபடியை ஊக்குவிக்க ரூ.1.14 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஒருங்கிணைந்த முந்திரி வளர்ச்சித் திட்டத்துக்கு ரூ.3.36 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். 

11:21 AM IST:

ஏற்றுமதிக்கு உகந்த மா இரகங்களின் உற்பத்தியை அதிகரிக்க ரூ.27.48 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சர்வதேச தோட்டக்கலை பண்ணை இயந்திரக் கண்காட்சி இவ்வாண்டு நடத்திட ரூ. 10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

11:18 AM IST:

தானியங்கி மின்னனு நீர்ப்பாசன அமைப்புகள் அமைக்க 12,000 விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

11:15 AM IST:

சிறந்த உயிர்ம வேளாண்மையில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது வழங்க ரூ.5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதல் மூன்று விவசாயிகளுக்கு  பாராட்டு பத்திரத்துடன் பணிப்பரிசும் வழங்கப்படும். 

11:11 AM IST:

நெல் ஜெயராமன் மரபுசார் நெல் இரகங்களை பாதுகாக்க 200 மெட்ரிக் டன் பாரம்பரிய நெல் இரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு 10,000 ஏக்கரில் சாகுபடி மேற்கொள்ள ரூ. 50 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

11:06 AM IST:

2023-24 அரவைப் பருவத்திற்கு சர்க்கரை ஆலைகளுக்கு பதிவு செய்து கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக டன் ஒன்றுக்கு ரூ.215 வழங்கப்படும். சர்க்கரை ஆலைகளின் செயல் திறனை அதிகரிக்க ரூ. 12.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் கரும்பு சாகுபடியை மேம்படுத்த ரூ.20.43 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

10:55 AM IST:

ஆதி திராவிட, பழங்குடியினத்தைச் சேர்ந்த சிறு,குறு விவசாயிகளுக்கு 20 சதவீத கூடுதல் மானியம் வழங்கப்படும். ஆதி திராவிட, பழங்குடியின விவசாயிகளுக்கு மானியம் வழங்க ரூ.18 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

10:51 AM IST:

எண்ணெய் வித்துப் பயிர்களின் சாகுபடியை விரிவாக்கம் செய்திட ரூ.45 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

10:50 AM IST:

சிறு குறு விவசாயிகளுக்கு கூடுதல் மானியம் வழங்கப்படும் என வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

 

10:46 AM IST:

துவரை சாகுபடிப் பரப்பு விரிவாக்க இயக்கம்' துவரை சாகுபடியை 50,000 ஏக்கர் பரப்பில் செயல்படுத்த ரூ. 17.50 கோடி நிதி ஒதுக்கீடு

10:41 AM IST:

வேளாண் காடுகள் திட்டத்தின் கீழ் 10 லட்சம் வேப்ப மரக்கன்றுகள் வழங்கப்படும். இதற்காக ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

10:57 AM IST:

கிராமங்களில் மறுமலர்ச்சி ஏற்படுத்திட ஒரு கிராமம், ஒரு பயிர் என்ற திட்டம் 15,280 வருவாய் கிராமங்களில் செயல்படுத்தப்படும். விதைப்பு முதல் அறுவடை வரை அனைத்து தொழில்நுட்பங்கள் குறித்த செயல் விளக்கங்கள் இடம்பெறும். நிரந்தர பூச்சி கண்காணிப்புத் திடல்கள் அமைக்கப்படும். 

10:33 AM IST:

பூச்சி மேலாண்மை செய்வது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கப்படும். அமிலம் கலந்த நிலத்தை சீர்படுத்த ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

10:26 AM IST:

2,482 கிராம ஊராட்சிகளில் 2 லட்சம் விவசாயிகளின் நிலத்தில் மண் பரிசோதனைக்கு  ரூ.6.27 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்  தெரிவித்துள்ளார்.

10:25 AM IST:

மண்வளத்தை பேணிக் காக்கவும், மக்கள் நலன் காக்கும் விதமான உயிர்  வேளாண்மை போன்ற அனைத்து செய்முறைகளையும் ஊக்கப்படுத்த ‘முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம்’ என்ற புதிய திட்டம் ரூ.206 கோடி நிதியில் செயல்படுத்தப்படும். 

10:28 AM IST:

தென் மாவட்டங்களில் 2023ல் ஏற்பட்ட பெருமழை போன்ற இயற்கை பேரிடர்களால் பயிர்கள் பாதிப்பு ஏற்பட்டது.  இயற்கை பேரிடரால் ஏற்பட்ட பயிர் சேதத்துக்கு  விரைவில் நிவாரணம் வழங்கப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

10:18 AM IST:

கடந்த 10 ஆண்டுகளில் நிறைவேற்றப்படாமல் இருந்த பாசன மின் இணைப்பிற்கான விண்ணப்பங்களில், கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 1.50 லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

10:14 AM IST:

வேளாண் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 45 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் 155 லட்சம் ஏக்கராக வேளாண் பரப்பு அதிகரித்துள்ளது. நுண்ணீர்ப் பாசனம், வேளாண் இயந்திரங்களுக்கு கூடுதல் மானியம் வழங்கப்படும என்று  அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

10:12 AM IST:

தமிழகத்தில் மூன்றாவது முறையாக வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். உழவர் பெருமக்களின் நலனுக்கு முதல்வர் ஸ்டாலின் முக்கியத்துவம் அளித்து வருகிறார். 

10:02 AM IST:

தமிழகத்தில் மூன்றாவது ஆண்டாக வேளாண் பட்ஜெட் இன்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். இந்நிலையில், வேளாண் பட்ஜெட் தொடர்பான நேரடி லைவ் ஏசியா நெட்டில் காணலாம். 

9:56 AM IST:

நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று தாக்கல் செய்த பட்ஜெட் ஹைலைட்ஸ்

9:05 AM IST:

தமிழகத்தில் மூன்றாவது ஆண்டாக வேளாண் பட்ஜெட் இன்று  தாக்கல் செய்யப்பட உள்ளது. கடந்த ஆண்டு, வேளாண் துறைக்கு 38 ஆயிரத்து 904 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு கடந்த ஆண்டை விட கூடுதல் நிதி ஒதுக்கி பல்வேறு அறிவிப்புகள் வெளியாகும் என கூறப்படுதுகிறது.

7:54 AM IST:

தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்படவுள்ள வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் பல்வேறு அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

7:53 AM IST:

 விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தோட்டக்கலை, கூட்டுறவு, பால்வளம், மீன்வளம், கால்நடை பராமரிப்பு, மின்சாரம் உட்பட விவசாயம் தொடர்புடைய துறைகளுக்கான திட்டங்களும் வேளான் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

7:51 AM IST:

கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது போன்று கரும்பு விவசாயிகளுக்கு பல்வேறு புதிய சலுகைகள் அளித்தது போன்று இன்று தாக்கல் செய்யப்பட உள்ள வேளாண் பட்ஜெட்டில் பல்வேறு சலுகைகள் இடம்பெறும் என்று கூறப்படுகிறது. 

7:51 AM IST:

கடந்த 2023-24 ஆம் நிதி ஆண்டில் வேளாண் பட்ஜெட்டில் ரூ.38,904 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. எனவே இன்றைய வேளாண் பட்ஜெட்டில்  நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

7:50 AM IST:

தமிழகத்தில் திமுக கடந்த 2021 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த போது தமிழக பட்ஜெட்டோடு சேர்த்து வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.