சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்து அதிரடியான கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். "உண்மையாக இன்று தான் சமூக நீதி நாள்" என்று அவர் குறிப்பிட்டதன் பின்னணி என்ன? தமிழக அரசியல் நிலவரம் மற்றும் சமூக நீதி குறித்து அவர் பேசிய முழு விபரம் இந்த வீடியோவில்