ஊதிய உயர்வு கோரி கொதிக்கும் தூய்மைப் பணியாளர்கள்: போராட்டக் களத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா !

ஊதிய உயர்வு கோரி கொதிக்கும் தூய்மைப் பணியாளர்கள்: போராட்டக் களத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா !

Published : Sep 04, 2026, 07:03 PM IST

ஊதிய உயர்வு மற்றும் பணிச் சலுகைகளை உடனடியாக வழங்கக் கோரி சென்னைப் பெருநகர மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் கடந்த 15 நாட்களாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அவர்களின் நியாயமான கோரிக்கைகளைக் கேட்டறிந்து உடனடித் தீர்வு காண்பதற்காக அமைச்சர்கள் என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சி.டி.ஆர். நிர்மல் குமார் மற்றும் ராஜ் மோகன் ஆகியோர் நேரடியாகப் போராட்டக் களத்திற்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தூய்மைப் பணியாளர்களின் உரிமைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்துத் தீவிரமாக உரையாற்றி, அவர்களின் நலனுக்கான அரசின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார்.

08:23கஜானா காலி.! இருந்தாலும் விஜய் உங்களுக்கு செய்வார்.! உறுதி அளித்த ஆனந்த், ஆதவ் அர்ஜுனா.!
02:24சென்னை தூய்மைப் பணியாளர்கள் 15 நாள் போராட்டம்; ஊதிய உயர்வு கோரிக்கையை கேட்க அமைச்சர்கள் சந்திப்பு!
03:52தூத்துக்குடியில் விவசாயத்திற்கு நீர் திறக்கக் கோரி விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் !
06:15எதிர்க்கட்சியின் குரலை நசுக்கப் பார்க்கிறீர்கள்!" – சட்டப்பேரவையில் எடப்பாடி அதிரடி பேச்சு !
05:19116 நாட்களில் 8 லாக்கப் மரணங்களா? – பேரவையில் ஆளுங்கட்சியை கதறவிட்ட உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
05:46எங்கள் தலைவருக்கு அறிவுரை கூற யாருக்கும் தகுதியில்லை!" – பேரவையில் சீறிய ஆதவ் அர்ஜுனா!
03:31வாக்குறுதிகள் என்ன ஆச்சு? – அரசுக்கு எதிராகச் சட்டப்பேரவையில் போர்க்கொடி தூக்கிய பிரேமலதா !
03:54முதல்வர் ஏன் பாஜக குறித்து எதுவும் வாய் திறக்காமல் இருக்கிறார் ? சட்டப்பேரவைலயில் உதயநிதி கேள்வி !
06:28ஜல்லிக்கட்டு சர்ச்சை பேச்சு : மதுரையில் தவெக MLA எம்.வி. கருப்பையாவைக் கண்டித்து அதிமுக போராட்டம் !