பேசுவதற்கு சுதந்திரம் இல்லை.....சென்னையில் நடக்கும் இந்த போராட்டம் போலியானது ! சனம் ஷெட்டி ஆவேசம்

பேசுவதற்கு சுதந்திரம் இல்லை.....சென்னையில் நடக்கும் இந்த போராட்டம் போலியானது ! சனம் ஷெட்டி ஆவேசம்

Published : Jul 25, 2026, 03:00 PM IST

சென்னை நீட் போராட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.மாணவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க நடிகை சனம் ஷெட்டி தி.நகரில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு பேச முயன்றார். அப்போது, தன்னை நடிகர் விஜயின் ரசிகை என்றும், ஜனநாயகன் திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்த்ததாகவும் குறிப்பிட்டதைத் தொடர்ந்து சில மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து மேடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, சனம் ஷெட்டியிடம் இருந்த மைக் பறிக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சனம் ஷெட்டி, கருத்துச் சுதந்திரம் மறுக்கப்பட்டதாக குற்றம்சாட்டியதுடன், எந்த அரசியல் நோக்கமுமின்றி மாணவர்களுக்கு ஆதரவாக மட்டுமே வந்ததாக விளக்கம் அளித்தார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

08:35கான்பூரில் வெள்ளப்பெருக்கு: குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகுந்ததால் மீட்புப் பணி தீவிரம் !
09:03ஊதிய உயர்வு கோரி கொதிக்கும் தூய்மைப் பணியாளர்கள்: போராட்டக் களத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா !
08:23கஜானா காலி.! இருந்தாலும் விஜய் உங்களுக்கு செய்வார்.! உறுதி அளித்த ஆனந்த், ஆதவ் அர்ஜுனா.!
02:24சென்னை தூய்மைப் பணியாளர்கள் 15 நாள் போராட்டம்; ஊதிய உயர்வு கோரிக்கையை கேட்க அமைச்சர்கள் சந்திப்பு!
03:52தூத்துக்குடியில் விவசாயத்திற்கு நீர் திறக்கக் கோரி விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் !
06:15எதிர்க்கட்சியின் குரலை நசுக்கப் பார்க்கிறீர்கள்!" – சட்டப்பேரவையில் எடப்பாடி அதிரடி பேச்சு !
05:19116 நாட்களில் 8 லாக்கப் மரணங்களா? – பேரவையில் ஆளுங்கட்சியை கதறவிட்ட உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
05:46எங்கள் தலைவருக்கு அறிவுரை கூற யாருக்கும் தகுதியில்லை!" – பேரவையில் சீறிய ஆதவ் அர்ஜுனா!
03:31வாக்குறுதிகள் என்ன ஆச்சு? – அரசுக்கு எதிராகச் சட்டப்பேரவையில் போர்க்கொடி தூக்கிய பிரேமலதா !
03:54முதல்வர் ஏன் பாஜக குறித்து எதுவும் வாய் திறக்காமல் இருக்கிறார் ? சட்டப்பேரவைலயில் உதயநிதி கேள்வி !