எடப்பாடிக்கு அதிர்ச்சி : பதவிகளை துறந்து போர்க்கொடி தூக்கிய எஸ்.பி.வேலுமணி மற்றும் சீனியர்கள் !

எடப்பாடிக்கு அதிர்ச்சி : பதவிகளை துறந்து போர்க்கொடி தூக்கிய எஸ்.பி.வேலுமணி மற்றும் சீனியர்கள் !

Published : Jul 02, 2026, 07:02 PM IST

அதிமுக முன்னாள் அமைச்சரும், தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி.வேலுமணி, கட்சித் தலைமைக்கு அனுப்பியுள்ள கடிதம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் நடைபெற்ற முக்கிய கட்சி கூட்டங்கள் குறித்து தங்களுக்கு முறையான தகவல் தெரிவிக்கப்படாததால் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, அவரும் விஸ்வநாதன், தங்கமணி, அன்பழகன் போன்ற மூத்த தலைவர்களும் தங்களது தற்போதைய கட்சிப் பதவிகளைத் துறந்துவிட்டு, சாதாரண தொண்டர்களாகத் தொடர விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர். எம்.ஜி.ஆர் மற்றும் அம்மா காலத்து மூத்த நிர்வாகிகளின் பங்களிப்பை கட்சித் தலைமை மதிக்க வேண்டும் என்றும், அடிமட்ட தொண்டர்களின் கவலைகளைப் போக்க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

02:10ராகுல் காந்தி போராட்டத்திற்கு தடைகளா? – மத்திய அரசின் போக்கை கடுமையாக சாடிய அமைச்சர் ராஜமோகன்!
03:01Magalir Urimai Thogai: ரூ.2,500 உடனே கிடைக்க இந்த அப்டேட் அவசியம்.! 2 நிமிடத்தில் ஈசியா செய்யலாம்.!
03:11Govt Scheme: ரூ. 15 லட்சம் கொடுக்கும் அரசு.! நீங்களும் முதலாளியாக நேரம் வந்தாச்சு.!
04:04தூத்துக்குடி கடலோரத்தில் நெத்திலி கருவாடு சீசன் ஆரம்பம் – குவியும் மீன்கள், பரபரப்பில் மீனவர்கள்!
03:20நீட் தேர்வை உடனே ரத்து செய் ! – திருச்சியில் கொந்தளித்த DYFI...வீதியை மறித்த போராட்டக்காரர்கள் கைது!
06:22அடக்குமுறையால் மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்கிவிட முடியாது ! CPI வீரபாண்டியன் அதிரடி பேட்டி
08:45மத்திய அரசே மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடாதே! களத்தில் இறங்கிய CPI வீரபாண்டியன் எச்சரிக்கை!
01:27பழனி முருகன் கோவில் செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு! கோயில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பு!
03:0713 மணி நேர அராஜக விசாரணை... கொதித்தெழுந்த எம்.எல்.ஏ-வின் மகன்! ஆளுங்கட்சியின் பழிவாங்கல் அம்பலம்!
04:48சென்னை: நீட் தேர்வுக்கு எதிராக முழக்கம்! CPI அலுவலகத்தை முற்றுகையிட்ட CJP தொண்டர்கள்