அபிராமி தப்பித்து சென்ற சிசிடிவி பகீர் கட்சிகள்!!! தலையில் ஸ்டைலாக கண்ணாடி போட்டுக் கொண்டு ஓடிய சம்பவம்....

Sep 2, 2018, 3:17 PM IST

கணவரின் டார்ச்சரால் தனது கள்ளக் காதலனுடனான உல்லாச வாழ்க்கை பாதித்ததால் குழப்பத்தில் இருந்த அபிராமி தனது கணவர் மற்றும் குழந்தைகளை கொன்றுவிட்டு கள்ளக் காதலன் சுந்தரத்துடன் தனது புதிய வாழ்க்கையை தொடங்க ப்ளான் போட்ட அபிராமி டீ யில் விஷத்தைக் கலந்து கொடு தனது இரண்டு குழந்தைகளையும் கொன்றுவிட்டு தப்பித்து சென்றார்.

இதனையடுத்து, அபிராமியின் காதலனான சுந்தரத்தை  கைது செய்த போலீசார், விசாரணை நடத்தியதில் அவர் கேரளாவிற்கு தப்பிச்சென்றாதாக கூறியிள்ளார். இதனைடுத்து  திட்டமிட்டபடி தப்பி ஓடிய அபிராமியை நாகர்கோவிலில் இன்று போலீசார் கைது செய்தனர்.  நாகர்கோவிலில் இருந்து கேரளாவுக்கு தப்பிச்செல்லும் முயற்சியில் இருந்தபோது கைதான அபிராமியிடம் சம்பவம் குறித்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அபிராமி குழந்தைகளை கொலை செய்துவிட்டு தனது கள்ளக் காதலனுடன் தப்பித்து சென்ற பொது கோயம்பேடு  பஸ் நிலையத்தில் பதிவான சிசிடிவி வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் ஹெட் பொன் மாட்டிக் கொண்டு தனது காதலனுடன் பேசிக்கொண்டு தப்பித்து சென்றுள்ளார்.