புதிதாக ஆட்சி அமைத்துள்ள விஜய் மீது மக்கள் மிகுந்த எதிர்பார்ப்பை வைத்துள்ளார்கள். அவர் நல்லது செய்வாரென நான் நினைக்கிறேன். அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் விஜய்யின் ரசிகர்கள், தொண்டர்கள் மிகுந்த எச்சரக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். நீங்கள் செய்யக் கூடிய தவறு உங்கள் தலைமையை தான் பாதிக்கும் என நடிகர் ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.