ஒரு தலைமுறை மாற்றத்தை உருவாக்குவதே எங்கள் இலக்கு... அதிகாரத்தைக் கைப்பற்றுவது எங்கள் நோக்கமல்ல...

ஒரு தலைமுறை மாற்றத்தை உருவாக்குவதே எங்கள் இலக்கு... அதிகாரத்தைக் கைப்பற்றுவது எங்கள் நோக்கமல்ல...

Published : Apr 07, 2026, 05:02 PM IST

அதிகாரத்தைக் கைப்பற்றுவது எங்கள் நோக்கமல்ல, ஒரு தலைமுறை மாற்றத்தை உருவாக்குவதே எங்கள் இலக்கு" என்று முழங்கிய சீமான், படித்த இளைஞர்களைச் சட்டமன்றத்திற்கு அனுப்ப வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். அரசுப் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளை உலகத் தரத்திற்கு உயர்த்துவதன் மூலம் மட்டுமே சாமானிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முடியும் என்றும், அதற்கு விவசாயி சின்னத்தில் வாக்களித்துத் தங்களை ஆதரிக்க வேண்டும் என்றும் அவர் உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார். தொண்டர்களின் ஆரவாரம் மற்றும் பொதுமக்களின் வரவேற்புக்கு மத்தியில், இந்தத் தேர்தல் மாற்றம் தேடும் எளிய மக்களின் குரலாக இருக்கும் என சீமான் தனது பிரச்சாரத்தை நிறைவு செய்தார்.

02:53Jayalalithaa Assets: ஹைதராபாத்தில் ஜெயலலிதா சொத்துக்களை கவனிப்பது யார்? தொடரும் மர்மம்!
04:11இலவசத்திற்கு கையேந்தி நிற்க யார் காரணம்.! கிழித்து தொங்கவிட்ட சிமான்.!
05:17சாத்தான்குளம் வழக்கில் 9 காவலர்களுக்கு மரண தண்டனை ! செல்வப்பெருந்தகை வரவேற்பு
03:25மானமுள்ள திமுக தொண்டர்கள் ஏற்கமாட்டார்கள்.! கொங்கு மண்டலம் எங்களுக்குத்தான்! விளாசிய அண்ணாமலை
03:31வரும் தேர்தலில் திமுக போட்டியிடும் முறை தவறாக இருக்கிறது ! அண்ணாமலை குற்றச்சாட்டு
04:40சென்னையில் திமுக வாஷ் அவுட் ஆகும்.! தளபதி விஜய பார்க்க மக்கள் திரண்டு வருகிறார்கள்.!
04:59முதலமைச்சர் ஸ்டாலின் ஒன்றுமே புரியாமல் பேசிக்கொண்டிருக்கிறார் ! எடப்பாடி பழனிசாமி பேட்டி
02:45தமிழகம் முழுவதும் இன்று டமால் டுமீல்! பிரதீப் ஜான் சொன்ன முக்கிய அப்டேட்
03:32சட்ட ஒழுங்கு சீர்கேடு மாறவேண்டும் என்றால் எடப்பாடி முதலமைச்சராக வர வேண்டும் ! SP. வேலுமணி பேட்டி