தலைமைச் செயலகத்தில் காவலர் போராட்டம் ! தனது மகளுக்கு தவறான சிகிச்சை அளித்ததாக குற்றச்சாட்டு !

தலைமைச் செயலகத்தில் காவலர் போராட்டம் ! தனது மகளுக்கு தவறான சிகிச்சை அளித்ததாக குற்றச்சாட்டு !

Published : Apr 09, 2026, 04:02 PM IST

சென்னையில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவமாக, தலைமைக் காவலர் கோதண்டபாணி தனது மகளுக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாக குற்றம் சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டார். ஆவடி காவலர் குடியிருப்பை சேர்ந்த அவர், 2021ஆம் ஆண்டு சிறுநீரக பிரச்னையால் பாதிக்கப்பட்ட மகளை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதித்தார். மருத்துவர்களின் அலட்சியத்தால் குழந்தையின் கால் பாதம் அகற்றப்பட்டதாக அவர் குற்றம் சாட்டுகிறார். கடந்த நான்கு ஆண்டுகளாக நீதி கேட்டு போராடி வரும் அவர், தலைமைச் செயலகத்தில் சீருடையில் வந்து திமுக கொடியை எரித்து எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

03:27ஈபிஎஸ் பேச்சால் கொதித்து போய் இருக்கிறார்கள் திமுக தொண்டர்கள்.!
04:29சாலையோரக் கடையில் ஒரு நாள்.! மக்களுடன் நேரடியாகக் களம் இறங்கிய தமிழிசை.!
03:13பை பை ஸ்டாலின்.... ஆக்ரோஷமாக பேசிய எடப்பாடி! திமுக அரசை வீட்டுக்கு அனுப்புவோம் என பேச்சு
03:12அதிகார போதையில் திளைக்கும் போலீஸ்..சாத்தான்குளம் தீர்ப்பை ஒருபொருட்டாகவே மதிக்கவில்லை.. வேல்முருகன்
02:31சினிமாவை மிஞ்சும் த்ரிலிங்......லாட்ஜில் மால​தி​யுடன் தங்கியிருந்த யூடியூபர் சவுக்கு சங்கர் கை ?
03:05விசில் போடு மாமே! சிஎஸ்கே ரசிகரைத் தூக்கிக் கொண்டாடிய விஜய் - மெர்சலான ரசிகர்கள்.
03:53முதல்வர் ஸ்டாலினை தோல்வி சுனாமி சுத்தி சுத்தி வருகிறது ! தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி
03:09சாலையின் இரண்டு புறமும் திரண்ட பெண்கள்.! விஜய்யை காண திரண்ட இளசுகள்.!
03:29எமோஷனலான எலெக்சனை இந்தியாவே பாத்திருக்காது.. நெல்லையில் விஜய் பிரச்சாரம்