திமுக தோற்ற பிறகும் மக்கள் விரோத செயல்களை தான் செய்கிறது ! நிர்மல்குமார் பேட்டி அதிரடி பேட்டி

திமுக தோற்ற பிறகும் மக்கள் விரோத செயல்களை தான் செய்கிறது ! நிர்மல்குமார் பேட்டி அதிரடி பேட்டி

Published : May 28, 2026, 10:03 AM IST

மதுரையில் மழையின் போது மரத்தடியில் ஒதுங்கிய மூன்று பெண்கள் மின்னல் தாக்கி உயிரிழந்த துயரச் சம்பவம் குறித்து தமிழக அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்தார். மறுபுறம், தமிழக முதல்வர் விஜய் அரசுமுறைப் பயணமாக டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை நேரில் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தமிழகத்தில் நிலவி வரும் முறையற்ற மின் கட்டண நிர்ணயம் மற்றும் மின் வாரிய மேலாண்மைப் புகார்கள் குறித்தும், இது தொடர்பாக திமுக, அதிமுக, விசிக ஆகிய கட்சிகளின் அரசியல் நிலைப்பாடுகள் மற்றும் கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமாரின் அறிக்கை குறித்தும் இந்தத் தொகுப்பு விரிவாக விளக்குகிறது.

03:00தமிழக மக்களே உஷார்! வெப்ப அலை எச்சரிக்கை! இன்று 19 மாவட்டங்களில் சுட்டெரிக்கப் போகும் வெயில்!
02:16Job Opportunities : வெளிநாடு போகப் போறீங்களா? கை நிறைய சம்பளம்.. தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!
02:09Meena Jayakumar : திமுக முக்கிய பெண் பிரமுகர் தவெகவில் இணைகிறார்? யார் இந்த மீனா ஜெயக்குமார்?
08:05விஜய்க்கு அரசியல் முதிர்ச்சி இல்லை! - டிவிகே-வை வெளுத்து வாங்கிய அமைச்சர் சிவசங்கர் அதிரடி பேட்டி!
02:29LPG Cylinder : கேஸ் கனெக்‌ஷன் இல்லையா? இனி நிமிஷத்துல வீட்டுக்கு சிலிண்டர் வரும்!
02:54சென்னை : தமிழக அமைச்சரவைக் கூட்டம் - நேரடி உள்அரங்கு காட்சிகள் !
05:24புரட்சித்தலைவர் உருவாக்கிய அதிமுக அழிந்ததற்கு முக்கிய காரணம் எடப்பாடி பழனிசாமி! நிர்மல்குமார் பேட்டி
05:09விசாரணைக்கு பின் எ.வ.வேலு அதிரடி பேட்டி ! லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலக வாசலில் பரபரப்பு !
05:28தமிழக முதல்வர் விஜய்யை சந்தித்த கேரள உள்துறை அமைச்சர் ! ரகசிய ஆலோசனையின் பின்னணி என்ன?
06:52முதல்வர் விஜய்க்கு நயினார் நாகேந்திரன் விடுத்த நேரடி சவால்! சென்னையில் அனல் பறந்த பேட்டி!