ரூ.1.20 லட்சம் மானியம்.. அள்ளிக்கொடுக்கும் அரசு.. குஷியில் துள்ளி குதிக்கும் விவசாயிகள்!

ரூ.1.20 லட்சம் மானியம்.. அள்ளிக்கொடுக்கும் அரசு.. குஷியில் துள்ளி குதிக்கும் விவசாயிகள்!

Published : Apr 17, 2026, 06:02 PM IST

தமிழகத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன. தமிழக அரசு விவசாயிகளுக்காக இலவச மின்சாரம், சூரியசக்தி பம்ப்செட்டுகள், உழவன் செயலி, முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மண்ணுயிர் காப்போம் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் விவசாயிகள் களை எடுக்கும் இயந்திரம் வாங்க 70 சதவிகிதம் வரை மானியத்தை வழங்கி வருகிறது.

05:24புரட்சித்தலைவர் உருவாக்கிய அதிமுக அழிந்ததற்கு முக்கிய காரணம் எடப்பாடி பழனிசாமி! நிர்மல்குமார் பேட்டி
05:09விசாரணைக்கு பின் எ.வ.வேலு அதிரடி பேட்டி ! லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலக வாசலில் பரபரப்பு !
05:28தமிழக முதல்வர் விஜய்யை சந்தித்த கேரள உள்துறை அமைச்சர் ! ரகசிய ஆலோசனையின் பின்னணி என்ன?
06:52முதல்வர் விஜய்க்கு நயினார் நாகேந்திரன் விடுத்த நேரடி சவால்! சென்னையில் அனல் பறந்த பேட்டி!
08:50பின்னடையும் மக்கள் நலன்? அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்த சிபிஎம் சண்முகம் ! பரபரப்பு பேட்டி
04:28ஆட்சியில் இருந்து நீக்கலாம்...மக்கள் மனதில் இருந்து எங்களை நீக்க முடியாது ! சேகர்பாபு அதிரடி பேச்சு!
04:10கர்மவீரர் காமராஜர் சிலைக்கு நேரில் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முதல்வர் சி. ஜோசப் விஜய்!
03:13தாய் மாமன் தங்க மோதிரம்! யாருக்கு, எப்போது கிடைக்கும் தெரியுமா? பிறந்த தேதிய குறிச்சு வைச்சுக்கோங்க!
08:32வரி ஏய்ப்புகளுக்கு செக்... ஆன்மீகத் துறையில் புதிய புரட்சி! - மாஸ் காட்டிய தமிழக இளம் அமைச்சர் ரமேஷ்
08:06விஜய் விளம்பர அரசியல் செய்கிறார்...மக்கள் பிரச்சினையில் கோட்டை விட்டுட்டீங்க ! - எடப்பாடி பழனிசாமி