
தமிழ்நாடு கலை பண்பாட்டுத் துறை சார்பில் நடத்தப்பட்ட பல்வேறு கலைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜமோகன் அவர்கள் பரிசுகளை வழங்கிச் சிறப்பித்தார். இந்நிகழ்வில் அமைச்சர் ஆற்றிய உரை, பரிசளிப்பு நிகழ்வு மற்றும் அதன் முக்கியக் காட்சிக் பதிவுகள்.