அரசு சட்டக் கல்லூரியின் முதல் பட்டமளிப்பு விழா - அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் பங்கேற்பு !

அரசு சட்டக் கல்லூரியின் முதல் பட்டமளிப்பு விழா - அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் பங்கேற்பு !

Published : Sep 20, 2026, 12:03 PM IST

ராமநாதபுரம் அரசு சட்டக் கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழக சட்டத் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, பட்டம் பெற்ற இளம் வழக்கறிஞர்களுக்கு பட்டங்களை வழங்கி வாழ்த்திப் பேசினார். தமது உரையில், சட்டப் படிப்பை முடித்து வெளியேறும் பட்டதாரிகள் ஏழை எளிய மக்களுக்கு நீதி கிடைக்கவும், சமூக நீதியை நிலைநாட்டவும் நேர்மையுடன் பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்நிகழ்வில் கல்லூரி பேராசிரியர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் ஏராளமான மாணவர்கள் கலந்துகொண்டனர்.

03:14பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்’ விரிவாக்கம் குறித்து முதலமைச்சர் விஜய் ஆய்வு !
02:57விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சீரழிக்காதே! - அரசை கடுமையாக சாடி விவசாயிகள் சங்கத்தினர் பேட்டி !
08:06மாணவன் தமிழ்செல்வன் உயிரிழப்பு : குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி மதுரையில் முற்றுகைப் போராட்டம்!
06:13திருச்சி : அமைச்சர் நேருவின் பேச்சுக்கு துரை வைகோ பரபரப்பு பதில் !
03:51வறட்சி நிவாரணம் மற்றும் பயிர் காப்பீட்டுத் தொகை வழங்க வலியுறுத்தி விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்!
05:38விழித்திரை காப்போம்’ முன்னோடி திட்டத்தை தொடக்கி வைத்தார் அமைச்சர் டாக்டர் கே.சி. அருண்ராஜ்
05:16தமிழ்நாட்டின் பெருமையை நிலைநிறுத்த வேண்டும் - முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பேட்டி
05:51மாநில அரசின் கொள்கைகள் மற்றும் தமிழக அரசியல் நிலவரம்: சென்னையில் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி!
06:47விஜய் ஆட்சியில் எதிர்பார்த்த அளவிற்கு புதிய பெரிய திட்டங்கள் எதுவும் வரவில்லை ! எடப்பாடி பேட்டி