ஒரு எக்ஸாமை ஒழுங்கா நடத்தத் துப்பில்லை! — நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக அமைச்சர் நிர்மல் குமார்

ஒரு எக்ஸாமை ஒழுங்கா நடத்தத் துப்பில்லை! — நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக அமைச்சர் நிர்மல் குமார்

Published : Jul 20, 2026, 10:00 PM IST

சென்னையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தமிழக அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், நீட் (NEET) தேர்வால் நாடு முழுவதும் மாணவர்கள் சந்திக்கும் மன உளைச்சல்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்துக் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்தார். "ஒற்றைத் தேர்வைக் கூட சரியாக நடத்தத் தெரியாத மத்திய அரசு, மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடுகிறது" எனக் குற்றம்சாட்டிய அவர், நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்துவிட்டு பழைய சேர்க்கை முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், கோச்சிங் சென்டர்களின் லாபத்திற்காகவும் வியாபார நோக்கத்திற்காகவும் மட்டுமே இந்தத் தேர்வு முறை பயன்படுவதாகச் சாடினார்.

04:32தற்போதைய அரசியல் நிகழ்வுகள் குறித்து கார்த்தி சிதம்பரம் பேச்சு: மதுரையில் பத்திரிகையாளர் சந்திப்பு!
04:04தூத்துக்குடி : விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தீவிரமாக நடைபெறும் விநாயகர் சிலை தயாரிப்பு பணிகள்!
05:20எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கான அடிப்படை வசதிகள்! காங்கிரஸ் MP ஜோதிமணி ஓபன் டாக்!
08:12காவிரி மற்றும் மேகதாது விவகாரம்: திருச்சியில் ஆர்.காமராஜ் தலைமையில் அதிமுக போராட்டம்!
04:37தலைவர் விஜய் கூறிய அறிவுரை! X தள பதிவுகள் குறித்து லயோலா மணி ஓபன் டாக்!
09:28தமிழக வெற்றி கழகம் முற்றிலும் ஏழைகளுக்கான கட்சி ..! தொழிலாளர் சங்க மாநாட்டில் அமைச்சர் என். ஆனந்த்
09:52“Comeback கொடுப்பதில் நாம் Specialist” – திமுக செயற்குழுவில் மு.க.ஸ்டாலின் அதிரடி உரை!
02:21சட்டப்பேரவையில் நீக்கப்பட்ட நிகழ்வுகளை 'ரீல்ஸ்' ஆக வெளியிட்டால் நடவடிக்கை! பேரவைத் தலைவர் எச்சரிக்கை
03:35திமுக செயற்குழு கூட்டம்: முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடக்கம்!
04:28தமிழக அரசுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்: மாநில செயலாளர் பெ.சண்முகம் தலைமை