ஒரு எக்ஸாமை ஒழுங்கா நடத்தத் துப்பில்லை! — நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக அமைச்சர் நிர்மல் குமார்

ஒரு எக்ஸாமை ஒழுங்கா நடத்தத் துப்பில்லை! — நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக அமைச்சர் நிர்மல் குமார்

Published : Jul 20, 2026, 10:00 PM IST

சென்னையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தமிழக அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், நீட் (NEET) தேர்வால் நாடு முழுவதும் மாணவர்கள் சந்திக்கும் மன உளைச்சல்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்துக் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்தார். "ஒற்றைத் தேர்வைக் கூட சரியாக நடத்தத் தெரியாத மத்திய அரசு, மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடுகிறது" எனக் குற்றம்சாட்டிய அவர், நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்துவிட்டு பழைய சேர்க்கை முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், கோச்சிங் சென்டர்களின் லாபத்திற்காகவும் வியாபார நோக்கத்திற்காகவும் மட்டுமே இந்தத் தேர்வு முறை பயன்படுவதாகச் சாடினார்.

02:14போலீஸ் வாகனத்தை முற்றுகையிட்ட ஆதரவாளர்கள் ! விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கைது !
06:59நாங்கதான் உண்மையான அதிமுக ! - எடப்பாடி பழனிசாமிக்கு சவால் விடுத்த சண்முகம் தரப்பு !
06:58கீழடியில் திடீர் ஆய்வு.....பார்வையிட்ட பின் தொல்லியல் துறைக்கு அதிரடி உத்தரவிட்ட அமைச்சர் ராஜ்மோகன்!
09:37மணல் குவாரிகள் அனைத்தும் மூடப்படும்! அன்புமணி ராமதாஸ் அதிரடி அறிவிப்பு!
05:23தரமான கல்வியையும், சுகாதாரமான குடிநீரையும் இலவசமாக வழங்கிட வேண்டும்.! ஜாகுவார் தங்கம் கோரிக்கை !
02:02மாணவர்களுக்கு ஜாக்பாட்! மாதம் ரூ7,500 உதவித்தொகை.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? விண்ணப்பிப்பது எப்படி?
03:22Egg Price Hike: முட்டை விலை வரலாறு காணாத உச்சம்! சிக்கன் விலையும் ஓவர்! இல்லத்தரசிகள் ஷாக்!
07:44அவரவர் வாய்ப்பை தேடி ராஜினாமா செய்யும் போது அதை தவிர்க்க முடியாது ! சசிகாந்த் செந்தில் எம்பி பேட்டி
04:23கிருஷ்ணகிரி கல்லூரி மாணவர்கள் பாதிப்பு- நடந்த்து என்ன.? ஆர் ஆர் பிரியாணி ஓனர் விளக்கம்