"உங்களை நாங்க பத்திரமா பார்த்துப்போம்!" – அதிரடி காட்டிய அமைச்சர் ஆனந்த்!

Published : Jul 02, 2026, 04:07 PM IST

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முக்கிய மேடையில் பேசிய அமைச்சர் என். ஆனந்த், கட்சி நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் மிக முக்கியமான வாக்குறுதி ஒன்றை அளித்துள்ளார். "நீங்கள் எதற்கும் பயப்பட வேண்டாம்.. எப்போதும் நாங்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்போம்.. உங்களை நாங்கள் பத்திரமாகப் பார்த்துக் கொள்வோம், அதில் எந்த சந்தேகமும் வேண்டாம்" என்று மேடையில் அவர் பேசிய பேச்சு தவெக தொண்டர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

09:52திமுக, அதிமுகவுக்கு ஓப்பனா சவால் விட்ட சி.விஜயபாஸ்கர்! மிரட்டல் பேச்சு!
02:44🔥 சட்டமன்ற உறுப்பினர் பதவியை தூக்கி எறிந்துட்டு தவெகவில் ஐக்கியமான விஜயபாஸ்கர்!
05:29"கார்ப்பரேட் கம்பெனி நடத்தும் இபிஎஸ்! திமுகவுடன் எடப்பாடி ரகசிய டீல்? - செங்கோட்டையன் பேச்சு
03:20தோழமைக் கட்சி நிர்வாகிகளுடன் மாண்புமிகு தமிழக முதல்வர் ஆலோசனை!
04:28விஜயின் அரசியல் சர்ஜிகல் ஸ்டிரைக்! டிரான்ஸ்ஃபர் மாஃபியாவை ஒழித்துக்கட்டிய அமைச்சர் என்.ஆனந்த்!
10:32போர்க்கொடி தூக்குகிறதா கம்யூனிஸ்ட் கட்சிகள்? முதல்வர் விஜயுடனான சந்திப்பிற்குப் பின் வெடித்த பேட்டி!
06:49வெட்கக்கேடான அரசியல்! மக்கள் பார்வையில் தனித்து நின்ற திமுக..
04:41முதல் நாளே சிக்ஸர்: தேர்தல் வாக்குறுதிகள் அமல்! கடுப்பேத்துறவங்கள கதற விட்ட விஜய்!
05:40உதயநிதி உதவி செஞ்சார்.! விஜயிடமும் உதவி கேட்பேன்.!ராகவா லாரன்ஸ் தில் பேட்டி.!