ரயில்களில் வனவிலங்குகள் அடிபடாமல் இருப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது - ராஜ கண்ணப்பன்

Published : Mar 01, 2026, 02:02 PM IST

தமிழக கேரள எல்லையான மதுக்கரை வனப்பகுதியில் ரயில் பாதையில் அடிபட்டு யானைகள் உயிரிழப்பது தொடர்ந்தது. இதை கட்டுப்படுத்த செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் ரயில் பாதையில் பொருத்தப்பட்டது. இந்த முயற்சி பெரிய அளவில் பலன் கொடுத்தது. இந்நிலையில் வனவிலங்குகள் சார்ந்த பாதுகாப்பை பலப்படுத்த புதிய முயற்சியாக டிரோன் கண்காணிப்பு பிரிவு இன்று திறக்கப்பட்டது.

02:23முடிவுக்கு வரும் திமுக - சிபிஎம் கூட்டணி? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எடுக்கப்போகும் அதிரடி முடிவு!
04:51தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது நடக்கனும் அந்த அடிப்படையில் தான் சசிகலா உடன் கூட்டணி! ராமதாஸ் பேட்டி
03:18தேர்தல் சீக்ரெட்ஸ்... தமிழ்நாட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கும் 234 தொகுதிகள் உருவானது எப்படி?
03:08லேசுல எடை போட வேண்டாம்! 50 தொகுதிகளை பதம் பார்க்கும்! ராமதாஸ் - சசிகலா கூட்டணி குறித்த 'பகீர்' சர்வே
02:53சீமான் பக்கம் சாய்ந்த டெல்டா வாக்குகள்.! திராவிட பெல்டையே காலி செய்யும் நாம் தமிழர்.!
02:15பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டாமங்கலத்தை மறக்க முடியுமா? 10 ஆண்டுகளாக தேர்தல் நடத்தப்படாதது ஏன்?
04:23Karthi Chidambaram Speech | விஜய்க்கு தனி செல்வாக்கு உள்ளது.! உடைத்து பேசிய கார்த்தி சிதம்பரம் !
03:10ஆட்சிக் கட்டிலும், அரசியல் பகையும்! கருணாநிதியின் கைதுக்குப் பின்னால் இருந்த அரசியல் கணக்குகள்.!
03:29CM ஆகும் சீமான்! தேர்தல் அறிக்கையால் மாறும் தேர்தல் களம்! மொத்த வாக்குகளையும் வாரி சுருட்டும் சீமான்
03:16மதுரையில் பெய்த கனமழை ! நகரின் பல பகுதிகளில் நீர் தேக்கம்....அச்சத்துடன் செல்லும் வாகன ஓட்டிகள்!