போரில் உயிரிழந்த ஈரான் மக்களுக்கு மௌன அஞ்சலி செலுத்திய மன்சூர் அலிகான் !

Published : Mar 05, 2026, 12:02 PM IST

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் நடத்தி வரும் தீவிர வான்வழி தாக்குதலில், ஈரானின் மினாப் நகரில் உள்ள பள்ளி மாணவிகள் கொடூரமாக பலியாகியுள்ளனர். இந்த தாக்குதலில் உயிரிழந்த 165 பள்ளி மாணவிகளின் இறுதி ஊர்வலத்தில், இலட்சக்கணக்கான மக்கள் திரண்டு கண்ணீர் மல்கப் பிரியாவிடை அளித்தனர். இந்த துயர சம்பவம் ஒட்டுமொத்த ஈரான் மக்களையும் பெரும் கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் போரில் உயிரிழந்த ஈரான் மக்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தினார் மன்சூர் அலிகான் .

06:02கலைப் போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கிப் பாராட்டிய அமைச்சர் ராஜமோகன்!
03:59சென்னையில் தவெக கூட்டணிக் தலைவர்கள் கூட்டாக செய்தியாளர் சந்திப்பு ! அரசியலில் அதிரடி திருப்பம் !
03:27கூட்டணித் தலைவராக வெற்றித் தலைவர் ஒருமனதாகத் தேர்வு: தவெக தோழமைக் கட்சிகள் கூட்டத்தில் முடிவு!
03:04சென்னை: முதல்வர் வரலாற்று சாதனை படைத்துள்ளார் - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி!
05:25ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மேம்படுத்தப்பட்ட வசதிகளைத் தொடங்கி வைத்தார் அமைச்சர் அருண்ராஜ் !
10:16சமூக நீதியை உயர்த்தும் சாதிவாரி கணக்கெடுப்பின் அவசியமும் முக்கியத்துவமும் ! சி.வி. சண்முகம் பேச்சு
10:42தமிழகத்தின் தற்போதைய சூழல் குறித்து எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேட்டி!
03:14வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை - முதலமைச்சர் விஜய் தலைமையில் ஆய்வுக்கூட்டம்!
02:12பொதுமக்களுக்கான போக்குவரத்துத் துறை அறிவிப்புகள் - சட்டப்பேரவையில் முக்கிய அறிவிப்புகள் !
01:36சட்டமன்ற நிகழ்வுகளை காது கேளாதவர்களும் காண சைகை மொழி வசதி: அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு!