போரில் உயிரிழந்த ஈரான் மக்களுக்கு மௌன அஞ்சலி செலுத்திய மன்சூர் அலிகான் !

Published : Mar 05, 2026, 12:02 PM IST

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் நடத்தி வரும் தீவிர வான்வழி தாக்குதலில், ஈரானின் மினாப் நகரில் உள்ள பள்ளி மாணவிகள் கொடூரமாக பலியாகியுள்ளனர். இந்த தாக்குதலில் உயிரிழந்த 165 பள்ளி மாணவிகளின் இறுதி ஊர்வலத்தில், இலட்சக்கணக்கான மக்கள் திரண்டு கண்ணீர் மல்கப் பிரியாவிடை அளித்தனர். இந்த துயர சம்பவம் ஒட்டுமொத்த ஈரான் மக்களையும் பெரும் கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் போரில் உயிரிழந்த ஈரான் மக்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தினார் மன்சூர் அலிகான் .

02:56CM Vijay Birthday: பிறந்த உடனே தங்க மோதிரம்..! 6 குழந்தைகளுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்
03:06தொழிற்சாலையில் பயங்கரம் ! 7 பேர் உயிரிழ** ! நடந்தது என்ன? ஆக்ஷனில் முதல்வர் விஜய்!
02:56முதல்வர் விஜய் நம் பிரதமர் மோடி போல செயல்பட வேண்டும் ! தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி
02:55மகளிர் உரிமைத் தொகை ரூ. 2500 இவர்களுக்கு கிடைக்காது.! அமைச்சர் பேச்சால் பெண்கள் ஏமாற்றம்.!
08:37சர்வதேச யோகா தினம் | யோகா நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பெங்களூரு தெற்கு எம்பி தேஜஸ்வி சூர்யா !
02:47என்ன புதுச்சேரி, பெங்களூரு..வெளிநாட்டு மது பிராண்ட்களுடன் டோட்டலாக மாறும் டாஸ்மாக்..குடிமகன்கள் குஷி
04:41சட்டசபை மரபு திமுகவுக்கு தெரியுமா? பொய்யான பிரச்சாரம் செய்கிறார்கள் - அமைச்சர் ஆதவ் அர்ஜூனா
03:14Govt Scheme: ரூ.4,000 அரசு மானியம் வேண்டுமா? இந்த ஆவணங்கள் உங்களிடம் இருந்தால் போதும்!
08:12ஆட்சிகள் தான் மாறுகிறது ...காட்சிகள் ஏதும் மாறவில்லை ! பிரேமலதா விஜயகாந்த் அதிரடி பேட்டி
02:50அட்சய திருதியை அன்னிக்கு தங்கம் வாங்குறீங்களா? இந்த டெக்னிக் தெரிஞ்சா நீங்கதான் கிங்!