போரில் உயிரிழந்த ஈரான் மக்களுக்கு மௌன அஞ்சலி செலுத்திய மன்சூர் அலிகான் !

Published : Mar 05, 2026, 12:02 PM IST

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் நடத்தி வரும் தீவிர வான்வழி தாக்குதலில், ஈரானின் மினாப் நகரில் உள்ள பள்ளி மாணவிகள் கொடூரமாக பலியாகியுள்ளனர். இந்த தாக்குதலில் உயிரிழந்த 165 பள்ளி மாணவிகளின் இறுதி ஊர்வலத்தில், இலட்சக்கணக்கான மக்கள் திரண்டு கண்ணீர் மல்கப் பிரியாவிடை அளித்தனர். இந்த துயர சம்பவம் ஒட்டுமொத்த ஈரான் மக்களையும் பெரும் கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் போரில் உயிரிழந்த ஈரான் மக்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தினார் மன்சூர் அலிகான் .

03:13தாய் மாமன் தங்க மோதிரம்! யாருக்கு, எப்போது கிடைக்கும் தெரியுமா? பிறந்த தேதிய குறிச்சு வைச்சுக்கோங்க!
08:32வரி ஏய்ப்புகளுக்கு செக்... ஆன்மீகத் துறையில் புதிய புரட்சி! - மாஸ் காட்டிய தமிழக இளம் அமைச்சர் ரமேஷ்
08:06விஜய் விளம்பர அரசியல் செய்கிறார்...மக்கள் பிரச்சினையில் கோட்டை விட்டுட்டீங்க ! - எடப்பாடி பழனிசாமி
08:48ஸ்டாலினையும், எடப்பாடியையும் நம்பாதவர்கள் எங்களிடம் வருகிறார்கள் ! நிர்மல்குமார் பரபரப்பு பேச்சு
02:05தமிழகத்தை நோக்கிப் பாயும் சர்வதேச முதலீடுகள்? முதல்வர் விஜய்யை சந்தித்த கஜகஸ்தான் தூதர் !
06:20மருத்துவத்துறையில் அதிரடி மாற்றம்......முதல்வர் விஜய் பணி ஆணைகளை வழங்கி அதிரடி!
03:40CM Vijay| மருத்துவர்களுக்கு மகுடம் சூட்டிய முதல்வர்...நடுநாயகமாக அமர்ந்த ஜனநாயகன்! வைரலாகும் வீடியோ
05:49சென்னை விமான நிலையத்தில் உருக்கமான தருணம்: வியட்நாம் விபத்தில் பலியான 2 தமிழர்களுக்கு மலரஞ்சலி!
07:42"அரசு பள்ளியே எனக்கு எல்லாவற்றையும் தந்தது" – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
03:38மேடையை விட்டு கீழே இறங்கி மனிதநேயத்தை வெளிப்படுத்திய முதல்வர் விஜய்... பாராட்டில் குவியும் மக்கள்!