மாணவர்களுக்கு சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் அறிவுரை! கோலாகலமாக நடந்த பட்டமளிப்பு விழா !

Published : Jul 08, 2026, 03:00 PM IST

கோவையில் உள்ள அரசு சட்டக் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் தமிழக சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். இந்த விழாவில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு அவர் பட்டங்களை வழங்கி வாழ்த்தினார். தொடர்ந்து மேடையில் பேசிய அவர், இளம் வழக்கறிஞர்களின் சமூகப் பொறுப்புகள் மற்றும் எதிர்காலக் கடமைகள் குறித்து ஆற்றிய எழுச்சியூட்டும் உரை மற்றும் விழாவின் முக்கியக் காட்சிகள் இந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளன.

02:03Wayanad Landslide | வயநாடு கள்ளடி நிலச்சரிவு: இரவும் பகலும் தொடரும் மீட்புப் பணி
08:37வயநாடு நிலச்சரிவு : வெளியானது அதிர்ச்சி வீடியோ! பதறவைக்கும் ட்ரோன் காட்சிகள் !
06:53நெஞ்சை உலுக்கும் வயநாட்டின் ட்ரோன் காட்சிகள்....வயநாட்டில் கண்முன்னே உருக்குலைந்த சுரங்கப்பாதை..!
05:37முதல்வர் கரூருக்குச் செல்ல முடியாத அளவுக்கு திமுக முட்டுக்கட்டை போடுகிறது!
02:03வயநாடு நிலச்சரிவின் புதிய வீடியோ வெளியாகி அதிர்ச்சி…நூலிழையில உயிர் பிழைத்த மக்கள் !
06:23கண்ணிமைக்கும் நேரத்தில் சரிந்த மலை: வயநாடு நிலச்சரிவு பகீர் வீடியோ! நூலிழையில் உயிர் பிழைத்த மக்கள்
03:06Wayanad Landslide : வயநாடு நிலச்சரிவு - என்ன நடக்கிறது கேரளாவில்? முழு விவரம்
04:16கேரளா வயநாட்டில் நிலச்சரிவு : மண் சரிவில் இருந்து தப்பிக்க அலறியடித்து ஓடிய மக்கள் - நேரடி காட்சிகள்
08:32"விஜய் கூட இன்னும் கூட்டணியே அமையல! ஸ்டாலின் அண்ணன்கிட்ட பேசிட்டேன்! - திருமாவளவன்