தூத்துக்குடியில் தம்பதியினர் படுகொ*** செய்யப்பட்ட ஆணவக்கொ*** வழக்கில், முக்கிய குற்றவாளியான ஏ. சரவணனுக்கு மதுரை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை எதிர்த்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் இந்தத் தொடர் முழக்கப் போராட்டம் நடத்தி வருகிறது.