சசிகலா  கையை பிடித்து  ஆறுதல்  கூறிய  கனிமொழி.....!!!

 
Published : Dec 06, 2016, 11:32 AM ISTUpdated : Sep 19, 2018, 02:32 AM IST
 சசிகலா  கையை பிடித்து  ஆறுதல்  கூறிய  கனிமொழி.....!!!

சுருக்கம்

 சசிகலா  கையை பிடித்து  ஆறுதல்  கூறிய  கனிமொழி.....!!!

தற்போது பொதுமக்களின்  அஞ்சலிக்காக ராஜாஜி  அரங்கத்தில் வைக்கபட்டுள்ள மறைந்த முதலமைச்சர்  ஜெயலலிதா அவர்களின்   உடலுக்கு    பல்வேறு  தரப்பினர் தொடந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

 

திரையுலக  நட்சத்திரங்கள், பொதுமக்கள் , பல கட்சித்தலைவர்கள்  என  தொடர்ந்து  , அம்மாவின்   உடலுக்கு  அஞ்சலி  செலுத்தி  வருகின்றனர்....

இந்நிலையில், அம்மாவின்   உடலுக்கு   அஞ்சலி   செலுத்த  வந்த கனிமொழி ,  சசிகலாவின்  கையை  பிடித்து  ஆறுதல்  கூறினார்.....

மேலும்  அம்மாவின்  மறைவிற்கு , ஆழ்ந்த  இரங்கலையும்  தெரிவித்தார் கனிமொழி.......

PREV
click me!

Recommended Stories

Tamil News Live today 17 December 2025: நான் தவிர்த்த நூல் ஒன்று உள்ளது... அது ‘பூணூல்’..! ஐயங்கார் வீட்டில் பிறந்த கமலின் சமத்துவம்
100 நாள் வேலை திட்டத்தை மொத்தமாக ஒழித்துக்கட்ட துடிக்கும் மோடி அரசு.. திருமா கொந்தளிப்பு