அன்புமணியை கடுமையாக விமர்சித்த காடுவெட்டி குரு மகள்.. அன்புமணி பிரிவினையை தூண்டினார்..

அன்புமணியை கடுமையாக விமர்சித்த காடுவெட்டி குரு மகள்.. அன்புமணி பிரிவினையை தூண்டினார்..

Published : Mar 28, 2026, 06:04 PM IST

அன்புமணியை கடுமையாக விமர்சித்த காடுவெட்டி குரு மகள் பா.ம.க முன்னாள் தலைவர் மறைந்த காடுவெட்டி குருவின் மகள் விருத்தாம்பிகை சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் வன்னியர் சமுதாய மக்களுக்கும், மற்ற சமுதாய மக்களுக்கும் அன்புமணி பிரிவினையை தூண்டினார் என்று கடும் குற்றம்சாட்டினார். ஆனால் திமுக அரசு எங்களுக்கு நல்லது செய்தது என்றும் விருத்தாம்பிகை தெரிவித்தார்.

04:15ராஜராஜசோழன் சிலையை திருடியது இவர்தான்.! நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்?!
02:52மதுப்பிரியர்களுக்கு பேரதிர்ச்சி.. டாஸ்மாக் கடைகளுக்கு 5 நாட்கள் விடுமுறை!
05:08விரும்பிய தொகுதிகள் கிடைத்துள்ளன..! கூட்டணியில் எந்த இழுபறியும் இல்லை.. திருமாவளவன் விளக்கம்
05:23எங்கள் கௌரவத்தை இழக்க விரும்பவில்லை..! 70 தொகுதிகளில் தனித்து போட்டி..! கிருஷ்ணசாமி அதிரடி
03:45வடசென்னையை வாடாத சென்னையாக மாற்றிய பெருமை நம் முதலவரை சேரும் ! சேகர் பாபு பேட்டி
05:34திருமாவுக்கு தொகுதிகளை இறுதி செய்வதில் இழுபறி..? மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தும் திமுக..!
05:11அதிமுக அணியில் இடம்பெற முயற்சித்தோம்... தேவந்திர குல மக்களை அவமதித்த அதிமுக..!
04:52நாங்கதான் டாப்பு! திமுக கூட்டணி டூப்பு.! டைமிங்கில் ரைமிங்காக பேசிய செல்லூர் ராஜு
04:55சேகர்பாபுவுக்கு எங்களை பற்றியும் எங்கள் கட்சியை பற்றியும் பேச உரிமை இல்லை ! கொந்தளித்த தமிழிசை