வரலாறு காணாத Gas சிலிண்டர் விலை உயர்வால் இந்திய மக்கள் அதிர்ச்சி - செல்வப் பெருந்தகை பேட்டி

Published : Mar 10, 2026, 04:02 PM IST

சிலிண்டர் விலை உயர்வு குறித்து எடப்பாடி பழனிச்சாமி ஏன் வாய் திறக்காமல் உள்ளார் என கேள்வி எழுப்பிய செல்வப் பெருந்தகை சிலிண்டர் விலையை ஒன்றிய அரசு குறைக்க வேண்டும் என்றும் ஒரு சிலிண்டர் வைத்திருப்பர்கள் 21 நாளும், 2 சிலிண்டர்கள் வைத்திருப்பவர்கள் 1 மாதம் கழித்து தான் புக் செய்ய வேண்டும் என அறிவித்துள்ளார்கள், இந்த அறிவிப்பின் மூலம் அடுப்பு ஊத வேண்டும் எனும் பண்டைய காலத்திற்கு அழைத்து செல்கிறார் என கூறிய அப் சிலிண்டர் விலை உயர்வு குறித்து எடப்பாடி பழனிச்சாமி மெளனமாக இருப்பதாகவும் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தோழமை கட்சிகள் கோரிக்கை வைப்பார்கள், கண்டிப்பார்கள், எடப்பாடி பழனிச்சாமிக்கு யார் வாய்ப்பூட்டு போட்டுள்ளனர் ? என கேள்வி எழுப்பினார்....

03:04Vijay Net Worth விஜய்யிடம் இத்தனை கோடி சொத்துக்களா? வைரமும், தங்கமும்.. வேட்புமனுவில் தகவல்!
03:21பெரம்பூரில் கொடுத்த பாதுகாப்பு ஏன் கொளத்தூரில் கொடுக்கல? ஆதவ் ஆவேச பேட்டி
03:23ரோட் ஷோவில் மாஸ் காட்டிய முதல்வர் ஸ்டாலின்
03:26அதிமுக என்ற கட்சி இந்த தேர்தலுக்கு பிறகு இருக்காது ! TVK நிர்மல் குமார் பேட்டி
03:11ஜெயலலிதா முதல் விஜய் வரை.! ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட்ட முதல்வர் வேட்பாளர் யார்?
02:43ஒரே ஃபேமிலியில் இருந்து களம் காணும் 3 வேட்பாளர்கள்... 2026 தேர்தலில் இப்படி ஒரு குடும்ப அரசியலா?
04:02சென்னையில் வீதி வீதியாக சென்ற விஜய்.! அண்ணா! அண்ணா! என பின் தொடர்ந்த பெருங்கூட்டம்.!
04:11இது நாடா? இல்லை காடா?... விஜய் வருகையால் ஸ்தம்பித்த பெரம்பூர் பகுதி
03:41தலைவா கெட்டப்பில் வந்த தளபதி.! வெள்ளை சட்டையில் வந்து மனுத்தாக்கல்.!
04:16பெரம்பூரில் வேட்புமனுத் தாக்கல்.. அங்கிருந்தே தேர்தல் பரப்புரையைத் துவக்கினார் Vijay....