வரலாறு காணாத Gas சிலிண்டர் விலை உயர்வால் இந்திய மக்கள் அதிர்ச்சி - செல்வப் பெருந்தகை பேட்டி

Published : Mar 10, 2026, 04:02 PM IST

சிலிண்டர் விலை உயர்வு குறித்து எடப்பாடி பழனிச்சாமி ஏன் வாய் திறக்காமல் உள்ளார் என கேள்வி எழுப்பிய செல்வப் பெருந்தகை சிலிண்டர் விலையை ஒன்றிய அரசு குறைக்க வேண்டும் என்றும் ஒரு சிலிண்டர் வைத்திருப்பர்கள் 21 நாளும், 2 சிலிண்டர்கள் வைத்திருப்பவர்கள் 1 மாதம் கழித்து தான் புக் செய்ய வேண்டும் என அறிவித்துள்ளார்கள், இந்த அறிவிப்பின் மூலம் அடுப்பு ஊத வேண்டும் எனும் பண்டைய காலத்திற்கு அழைத்து செல்கிறார் என கூறிய அப் சிலிண்டர் விலை உயர்வு குறித்து எடப்பாடி பழனிச்சாமி மெளனமாக இருப்பதாகவும் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தோழமை கட்சிகள் கோரிக்கை வைப்பார்கள், கண்டிப்பார்கள், எடப்பாடி பழனிச்சாமிக்கு யார் வாய்ப்பூட்டு போட்டுள்ளனர் ? என கேள்வி எழுப்பினார்....

08:01திருவள்ளுவர் சிலைக்கு காவி உடை ..! மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் அதிரடி போராட்டம் !
09:13திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் ! செங்கோட்டையன் விளக்கம்
05:17விசிகவுக்கு ஷாக்..! திமுகவில் இணைந்த பனையூர் பாபு..! ஸ்டாலின் அளித்த வரவேற்பு வைரல்
02:18TASMAC | இனி 'சைடு'ல காசு வாங்க முடியாது! டாஸ்மாக்கில் நடந்த அதிரடி மாற்றம்! குடிமகன்கள் குஷி!
02:45சென்னை ரயில் பயணிகளே அலர்ட்! 5 நாட்களுக்கு மின்சார ரயில் சேவையில் மாற்றம்! முழு விவரம்!
10:24அமைதியான திருப்பரங்குன்றம்; சீரான டாஸ்மாக் விற்பனை: அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி
02:34Ration: ரேஷன் கடைகள் டோட்டலா மாறுது.. இனி அரிசி, பருப்பு இப்படிதான் கிடைக்கும்.. தமிழக அரசு அப்டேட்!
10:09"போனவர்கள் எப்போது வேண்டுமானாலும் திரும்ப வரலாம்!" - நயினார் நாகேந்திரன் அதிரடி ஓப்பன் டாக்! 💥
03:06தமிழக அரசியலில் யாரும் செய்யாத சாதனை.! எத்தனை லட்சம் பேர் இணைந்துள்ளார்கள் தெரியுமா?
03:09Annamalai: அண்ணாமலை எடுத்த விஸ்வரூப முடிவின் பின்னணி.! 'அல்டிமேட்' ஐந்து காரணங்கள் இதுதான்!