மதுரை மாவட்டம் முழுவதிலும் பரவலான மழை பெய்த நிலையில் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. மதுரையில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டது. சாலையில் தண்ணீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.