ஆளுநர் மாளிகை எஸ்பி அதிரடி மாற்றம் - கூடுதல் தலைமை செயலாளர் உத்தரவு..!

 
Published : Jan 03, 2018, 04:39 PM ISTUpdated : Sep 19, 2018, 01:46 AM IST
 ஆளுநர் மாளிகை எஸ்பி அதிரடி மாற்றம் - கூடுதல் தலைமை செயலாளர் உத்தரவு..!

சுருக்கம்

Governors House SBI Action Transition - Additional Chief Secretary Ordering

கன்னியாகுமரி எஸ்.பியாக இருந்த துரை, ஆளுநர் மாளிகை எஸ்.பியாக நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

இதுகுறித்து கூடுதல் தலைமை செயலாளர் நிரஞ்சன் மார்ட்டி வெளியிட்டுள்ள அறிவிக்கையில் கன்னியாகுமரி எஸ்.பியாக இருந்த துரை, ஆளுநர் மாளிகை எஸ்.பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 

ஆளுநர் மாளிகை எஸ்.பி., பிரவீன் குமார் அபினவ், சிபிசிஐடி-2 எஸ்.பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சிபிசிஐடி எஸ்.பி. ஸ்ரீநாதா, கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

தவெக கூட்டத்தில் உணவு கிடையாது.. தண்ணீர் பாட்டில் மட்டும்தான்.. செங்கோட்டையன் விளக்கம்
தொடர் விடுமுறை.. சொந்த ஊர் போறீங்களா?.. போக்குவரத்துக்கழகம் சொன்ன குட்நியூஸ்..!