அரசு ஊழியர்கள், அடையாள அட்டையுடன் இருக்க உத்தரவு..!

 
Published : Sep 19, 2017, 12:21 PM ISTUpdated : Sep 19, 2018, 01:12 AM IST
அரசு ஊழியர்கள், அடையாள அட்டையுடன் இருக்க உத்தரவு..!

சுருக்கம்

Government employees to be with the Identity card!

தமிழக அரசு அலுவலகங்களில் பணியின்போது ஊழியர்கள் அடையாள அட்டை அணிய வேண்டும் என்ற தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலாளர் ஸ்வர்ணா ஐ.ஏ.எஸ். உத்தரவிட்டுள்ளார்.
அரசு ஊழியர்கள், பணியின்போது அடையாள அட்டை அணிய வேண்டும் என்ற உத்தரவு ஏற்கனவே இருந்தது.

ஆனால், பணிநேரத்தின்போது, அரசு ஊழியர்கள், அடையாள அட்டை இன்றி இருந்தனர். இந்த நிலையில், அரசு ஊழியர்கள், அடையாள அட்டை அணிய வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவுக்குப் பிறகு, அடையாள அட்டை அணிவது கட்டாயம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

பெரியாரும், அண்ணாவும், எம்.ஜிஆரும் தமிழ்நாட்டின் சொத்து... நீங்க மட்டும் சொந்தம் கொண்டாடணுமா..? ஆத்திரப்படும் விஜய்..!
நீங்க லிஸ்டில் இல்லைங்க.. சீமானை லெப்ட் ஹேண்டில் டீல் செய்த தவெக தலைவர் விஜய்