விநாயகர் சதுர்த்தி விழா: தூத்துக்குடியில் விறுவிறுப்பாக நடந்த மாட்டு வண்டி பந்தயம் !

Published : Sep 20, 2026, 05:01 PM IST

விநாயகர் சதுர்த்தி விழாவைக் கொண்டாடும் வகையில், தூத்துக்குடியில் பிரம்மாண்டமான எல்லைப் பந்தய மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இந்தப் போட்டியில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த காளைகளும், சாரதிகளும் கலந்துகொண்டு விறுவிறுப்பாகக் களமிறங்கினர். பந்தய எல்லையை நோக்கிச் சீறிப்பாய்ந்த காளைகளை வழியெங்கும் திரண்டிருந்த ஏராளமான பொதுமக்கள் கரவொலி எழுப்பி உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர். வெற்றியெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும், சாரதிகளுக்கும் விழாக்குழு சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.

02:11தவெக ஆட்சியாக ஆட்சியை நடத்தாமல் காட்சியாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள் ! கி. வீரமணி பேட்டி
04:02திருச்சி : திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தலைமையில் நடந்த பெரியார் நினைவேந்தல் பேரணி !
02:38அரசு சட்டக் கல்லூரியின் முதல் பட்டமளிப்பு விழா - அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் பங்கேற்பு !
03:14பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்’ விரிவாக்கம் குறித்து முதலமைச்சர் விஜய் ஆய்வு !
02:57விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சீரழிக்காதே! - அரசை கடுமையாக சாடி விவசாயிகள் சங்கத்தினர் பேட்டி !
08:06மாணவன் தமிழ்செல்வன் உயிரிழப்பு : குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி மதுரையில் முற்றுகைப் போராட்டம்!
06:13திருச்சி : அமைச்சர் நேருவின் பேச்சுக்கு துரை வைகோ பரபரப்பு பதில் !
03:51வறட்சி நிவாரணம் மற்றும் பயிர் காப்பீட்டுத் தொகை வழங்க வலியுறுத்தி விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்!
05:38விழித்திரை காப்போம்’ முன்னோடி திட்டத்தை தொடக்கி வைத்தார் அமைச்சர் டாக்டர் கே.சி. அருண்ராஜ்