நேபாளம் திரிசூலி பகுதியில் மீண்டும் வெள்ள அபாயம்: டிரோன் காட்சிகள்!

Published : Aug 28, 2026, 08:05 PM IST

நேபாளத்தின் திரிசூலி பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கின் டிரோன் காட்சிகள் வெளியாகியுள்ளன. மீண்டும் வெள்ளம் ஏற்படும் அபாயம் நிலவுவதால், அப்பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு தீவிரமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். மேலும், சாலை அமைக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, அங்கு பயன்படுத்தப்பட்ட அனைத்து JCB இயந்திரங்களும் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

05:43நாகப்பட்டினத்தில் நில இழப்பீடு கேட்டு விவசாயிகள், பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் திரள் போராட்டம்!
02:53நேபாள வெள்ளத்தில் 21 தமிழர்கள் மீட்பு - நயினார் நாகேந்திரன் தகவல் !
01:34சென்னை புழல் சிறைக்கு சென்று முதலமைச்சர் விஜய் திடீர் ஆய்வு !
03:31VCK விமர்சனம்... பதிலடி கொடுத்த உதயநிதி ஸ்டாலின்: அரசியலில் கிளம்பிய புதிய புயல்!
03:24சென்னை பார்முலா 4 ரேஸ் விவாதம் : சட்டமன்றத்தில் அருண் ராஜ் - உதயநிதி ஸ்டாலின் காரசார விவாதம்!
08:18#சட்டப்பேரவையில் ஆதவ் அர்ஜுனா பேசினாலே சண்டைத்தான் வருகிறது ! பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
02:18உடனடி நடவடிக்கை தேவை!" – நேபாள வெள்ளத்தில் தவிக்கும் தமிழர்கள்: முதலமைச்சர் ஜோசப் விஜய் அவசர ஆய்வு!
04:16DMK-ADMK-BJP : திமுக-அதிமுக-பாஜக கூட்டணி அமையப்போவதைச் சொல்லும் 5 முக்கிய அரசியல் அறிகுறிகள்!
04:32தற்போதைய அரசியல் நிகழ்வுகள் குறித்து கார்த்தி சிதம்பரம் பேச்சு: மதுரையில் பத்திரிகையாளர் சந்திப்பு!