தமிழக முன்னாள் முதல்வரும், திமுக நிர்வாகியுமான ஓபிஎஸ், தேனியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், ''அதிமுக நின்ற இடங்களில் எல்லாம் பாஜக போட்டியிடுகிறது. எடப்பாடி பழனிசாமி அதிமுகவை பாஜகவுக்கு அடகு வைத்து விட்டார்'' என்று கடுமையாக விமர்சனம் செய்தார்.