ரீல்ஸ் சுற்றுவதில் மட்டுமே ஆர்வம்...மக்களின் துயரம் தெரியாத முதல்வர் விஜய்! – எடப்பாடி பழனிசாமி

Published : Aug 14, 2026, 04:00 PM IST

தஞ்சாவூரில் அதிமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசின் வாக்குறுதி மீறல்கள் மற்றும் நிர்வாகத் தோல்விகளைக் கண்டித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி காரசாரமாக உரையாற்றினார்.இந்த உரைத் தொகுப்பில், தேர்தல் வாக்குறுதியில் அளித்தபடி விவசாயிகளின் கூட்டுறவு வங்கிக் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்யாமல் நிபந்தனைகள் விதித்து ஏமாற்றியது, மேகதாது விவகாரத்தில் தமிழக உரிமைகளை விட்டுக் கொடுத்தது மற்றும் டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முடக்கியது குறித்து முதல்வர் விஜய்யைக் கடுமையான வார்த்தைகளால் எடப்பாடி பழனிசாமி தாக்கிப் பேசியுள்ளார்.

03:22மேகதாது - காவேரி விவகாரம்: பெங்களூருவில் வாகனங்களை நிறுத்த முயன்ற கன்னட போராட்டக்காரர்கள் கைது!
06:12கர்நாடக அரசின் உத்தரவுக்கு எதிராக கொதித்தெழுந்த விவசாயிகள்! காவிரி நீரைக் காக்க தீவிர போராட்டம்!
02:09த்ரிஷாவை தவறாக பேசுவதா?" – கொதித்தெழுந்த ரசிகர்கள்! மதுரையில் பரபரப்பை ஏற்படுத்திய கண்டன போஸ்டர்கள்!
02:35கன்னியாகுமரி திரிவேணி சங்கமத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு திரண்ட பக்தர்கள் !
01:56பேரவையில் சுவாரஸ்யம்: சபாநாயகர் பாடிய வாழ்த்துப் பாடல்... புன்னகையுடன் முதல்வர் வரவேற்பு!
02:14தென்னிந்தியாவில் இருந்து ஒரு பிரதம மந்திரி உருவாக்க பட வேண்டும் ! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச்சு
09:48இராணுவ சீருடை தரும் கெத்தே தனி ! - இளைஞர்களை அதிர வைத்த அண்ணாமலையின் மாஸ் ஸ்பீச் !
07:56Gen Z இளைஞர்களுக்கு அண்ணாமலை கொடுத்த அட்வைஸ் ! - கோவையில் அனல் பறந்த மேடை பேச்சு !
08:40எடப்பாடியை வறுத்தெடுத்த சி.வி. சண்முகம் ! - ஆவேச பேச்சு !