திருச்சி : அமைச்சர் நேருவின் பேச்சுக்கு துரை வைகோ பரபரப்பு பதில் !

திருச்சி : அமைச்சர் நேருவின் பேச்சுக்கு துரை வைகோ பரபரப்பு பதில் !

Published : Sep 18, 2026, 07:02 PM IST

திருச்சியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய மதிமுக முதன்மைச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ, அமைச்சர் கே.என். நேருவின் சமீபத்திய பேச்சு குறித்து விரிவாக பதிலளித்தார். கடந்த தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுமாறு தமக்கு தொடர் அழுத்தம் கொடுக்கப்பட்டது குறித்தும், அப்போது நடைபெற்ற சம்பவங்கள் குறித்தும் அவர் விளக்கமளித்தார். மேலும், திருச்சியில் ஜி கார்னர் மேம்பாலம், சஞ்சீவ் நகர் சப்வே திட்டங்கள் மற்றும் புதிய இ.எஸ்.ஐ (ESI) மண்டல அலுவலகம் அமைப்பது போன்ற உள்கட்டமைப்பு பணிகள் குறித்தும், முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணம் பற்றியும் தனது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

06:13திருச்சி : அமைச்சர் நேருவின் பேச்சுக்கு துரை வைகோ பரபரப்பு பதில் !
03:51வறட்சி நிவாரணம் மற்றும் பயிர் காப்பீட்டுத் தொகை வழங்க வலியுறுத்தி விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்!
05:38விழித்திரை காப்போம்’ முன்னோடி திட்டத்தை தொடக்கி வைத்தார் அமைச்சர் டாக்டர் கே.சி. அருண்ராஜ்
05:16தமிழ்நாட்டின் பெருமையை நிலைநிறுத்த வேண்டும் - முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பேட்டி
05:51மாநில அரசின் கொள்கைகள் மற்றும் தமிழக அரசியல் நிலவரம்: சென்னையில் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி!
06:47விஜய் ஆட்சியில் எதிர்பார்த்த அளவிற்கு புதிய பெரிய திட்டங்கள் எதுவும் வரவில்லை ! எடப்பாடி பேட்டி
06:20புதிய தமிழக தலைமைச் செயலகம் கட்ட வேண்டிய அவசியம் என்ன? எடப்பாடி பழனிசாமி அதிரடி கேள்வி
03:20மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!
04:37மதுரைக்கு புதிய விமானங்கள் வரவேண்டும்..! மதுரையில் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி