பெரம்பலூரில் திமுக - விசிக மோதல்..! கற்கள், கட்டைகளால் தாக்குதல்!

பெரம்பலூரில் திமுக - விசிக மோதல்..! கற்கள், கட்டைகளால் தாக்குதல்!

Published : May 26, 2026, 05:03 PM IST

பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தில் திமுக மற்றும் விசிகவினர் இடையே ஏற்பட்ட மோதல் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆ.ராசாவை கண்டித்து விசிக சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கு எதிராக திமுகவினரும் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இரு தரப்பினருக்கும் காவல்துறை அனுமதி மறுத்திருந்தாலும், ஆதரவாளர்கள் திரண்டதால் சூழல் பதற்றமாக மாறியது. பின்னர் இரு தரப்பினரும் மாறி மாறி கற்கள் மற்றும் கட்டைகள் கொண்டு தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.

08:50மேகதாதுவை தடுக்க 1 லட்சம் கோடி கடன் வாங்குங்க!" - முந்தைய திமுக அரசின் அலட்சியத்தை சாடிய அன்புமணி
04:00மக்கள் நலனை மறைக்கும் போலி அரசியல்!" - திமுகவை துவம்சம் செய்த அமைச்சர் செங்கோட்டையன் !
08:36தவெக அரசுக்கு அரணாக நிற்பேன்!" - மேகதாது அணை மற்றும் அரசியல் எதிரிகளை நோக்கி பாய்ந்த வைகோ !
03:12MGR, ஜெயலலிதா, அல்ல நீங்கள்! ஆணவத்தால் அதிமுக வாக்குகள் தவெகவுக்கு.. EPS விளாசும் முன்னாள் நிர்வாகி
06:26"இப்ப எதிரி யாருன்னு தெரிஞ்சிருச்சு.. சும்மா விட்றமாட்டோம்!" - உதயநிதி ஸ்டாலின்!
07:41ஆளுநரை வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்! கொதித்த காங்கிரஸ் தலைவர்
02:55ஆளுநரின் கருத்துக்கு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கடும் கண்டனம்!
07:26ராணிப்பேட்டை சம்பவம்.. கொதித்த நயினார் நாகேந்திரன்!
03:13கைதுக்கு அஞ்ச மாட்டோம் ! சிறையிலிருந்து வெளியே வந்த அனிதா ராதாகிருஷ்ணனுக்கு ! கொண்டாடிய திமுக!
08:37கடந்தகால திமுக ஆட்சிக்கும்....தவெக ஆட்சிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை ! நயினார் நாகேந்திரன் பேட்டி