பெரம்பலூரில் திமுக - விசிக மோதல்..! கற்கள், கட்டைகளால் தாக்குதல்!

பெரம்பலூரில் திமுக - விசிக மோதல்..! கற்கள், கட்டைகளால் தாக்குதல்!

Published : May 26, 2026, 05:03 PM IST

பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தில் திமுக மற்றும் விசிகவினர் இடையே ஏற்பட்ட மோதல் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆ.ராசாவை கண்டித்து விசிக சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கு எதிராக திமுகவினரும் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இரு தரப்பினருக்கும் காவல்துறை அனுமதி மறுத்திருந்தாலும், ஆதரவாளர்கள் திரண்டதால் சூழல் பதற்றமாக மாறியது. பின்னர் இரு தரப்பினரும் மாறி மாறி கற்கள் மற்றும் கட்டைகள் கொண்டு தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.

01:26Breaking: தூத்துக்குடி மாணவி சம்பவம் ! குற்றவாளிக்கு மரண தண்டனை.. நீதிமன்றம் அதிரடி !
03:53கோட்டையை ஆளப்போகும் 'உச்ச குரு': ஜூன் 2-ல் நடக்கும் மேஜிக்!
03:58TVK-வை நோக்கி நகரும் அதிமுக தொண்டர்களின்.. ஆதவ் அர்ஜுனா அதிரடி பேட்டி! | Aadhav Arjuna
02:32நேற்று 3.. இன்று 5 .. அதிமுகவில் அடுத்து ராஜினாமா செய்யப்போகும் எம்எல்ஏக்கள் யார் தெரியுமா?
03:50Crop Loan | பயிர்க்கடன் தள்ளுபடி வந்தாச்சு..! யாருக்கு எவ்வளவு கிடைக்கும்? முழு லிஸ்ட் இதோ!
05:21தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரை சந்தித்த இ.பி.எஸ் அணி மற்றும் அதிமுக எம்.எல்.ஏ-க்கள்!
02:31மே மாதம் சம்பளம் தள்ளிப்போகிறதா? அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் அதிர்ச்சி.. என்ன காரணம்?
03:46சிறுமிக்கு நேர்ந்த கொடுமை! சாட்டையை கையில் எடுத்த விஜய்! தவெக மீது உதயநிதி, இபிஎஸ் பாய்ச்சல்!
03:29“உண்மையை மறைக்க முயற்சி நடக்கிறது!” – பரபரப்பு குற்றச்சாட்டு வைத்த சிறுமியின் குடும்பம்