பெட்ரோல் குண்டு வீச்சு.. சட்டம் - ஒழுங்கு நிலவரம் குறித்து தலைமை செயலாளர் அவசர ஆலோசனை..

By Thanalakshmi VFirst Published Sep 24, 2022, 2:34 PM IST
Highlights

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு நிலவரம் குறித்து 17 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் இறையன்பு காணொளி மூலம் ஆலோசனை நடத்தினார்.
 

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு நிலவரம் குறித்து 17 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் இறையன்பு காணொளி மூலம் ஆலோசனை நடத்தினார்.

கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு, கார் எரிப்பு சம்பவங்கள் நடத்த நிலையில், சட்ட- ஒழுங்கு நிலை குறித்து தலைமை செயலாளர் ஆலோசனை நடத்தினார்.

மேலும் இந்த கூட்டத்தில், மாநகர காவல் ஆணையர்கள், மாவட்ட எஸ்.பிக்களுடனும் சட்டம் - ஒழுங்கு பற்றி தலைமை செயலாளர் இறையன்பு ஆலோசித்தார்.

மேலும் படிக்க:அடுத்தடுத்து பெட்ரோல் குண்டு வீச்சு... மீண்டும் ஒரு சம்பவம்... கோவையில் உச்சகட்ட பதற்றம்!!
 

click me!