பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்’ விரிவாக்கம் குறித்து முதலமைச்சர் விஜய் ஆய்வு !

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்’ விரிவாக்கம் குறித்து முதலமைச்சர் விஜய் ஆய்வு !

Published : Sep 18, 2026, 08:02 PM IST

சென்னையில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையில் ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை’ 6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விரிவாக்கம் செய்வது குறித்த உயர்நிலைக் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், இத்திட்டத்தின் மூலம் பயன்பெறவுள்ள கூடுதல் மாணவர்களின் எண்ணிக்கை, நிதி ஒதுக்கீடு மற்றும் உணவு விநியோக தயாரிப்புகள் குறித்து முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளுக்கு தகுந்த வழிகாட்டுதல்களை வழங்கினார்.

02:57விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சீரழிக்காதே! - அரசை கடுமையாக சாடி விவசாயிகள் சங்கத்தினர் பேட்டி !
08:06மாணவன் தமிழ்செல்வன் உயிரிழப்பு : குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி மதுரையில் முற்றுகைப் போராட்டம்!
06:13திருச்சி : அமைச்சர் நேருவின் பேச்சுக்கு துரை வைகோ பரபரப்பு பதில் !
03:51வறட்சி நிவாரணம் மற்றும் பயிர் காப்பீட்டுத் தொகை வழங்க வலியுறுத்தி விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்!
05:38விழித்திரை காப்போம்’ முன்னோடி திட்டத்தை தொடக்கி வைத்தார் அமைச்சர் டாக்டர் கே.சி. அருண்ராஜ்
05:16தமிழ்நாட்டின் பெருமையை நிலைநிறுத்த வேண்டும் - முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பேட்டி
05:51மாநில அரசின் கொள்கைகள் மற்றும் தமிழக அரசியல் நிலவரம்: சென்னையில் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி!
06:47விஜய் ஆட்சியில் எதிர்பார்த்த அளவிற்கு புதிய பெரிய திட்டங்கள் எதுவும் வரவில்லை ! எடப்பாடி பேட்டி
06:20புதிய தமிழக தலைமைச் செயலகம் கட்ட வேண்டிய அவசியம் என்ன? எடப்பாடி பழனிசாமி அதிரடி கேள்வி