சுதந்திர தின விழா முடிந்து புறப்பட்ட முதலமைச்சர் விஜய்.. டாடா காட்டிய த்ரிஷா மற்றும் பெற்றோர் !

Published : Aug 15, 2026, 03:00 PM IST

சென்னை ஜார்ஜ் கோட்டையில் நடைபெற்ற 80வது சுதந்திர தின விழா நிகழ்ச்சி முடிந்தது. முதலமைச்சர் விஜய் கொடி ஏற்றி உரையாற்றிவிட்டு புறப்பட்டார். அப்போது முன் வரிசையில் அமர்ந்திருந்த நடிகை த்ரிஷா மற்றும் அவரது பெற்றோர் மிகுந்த மரியாதையுடன் டாடா காட்டி வாழ்த்தினர். த்ரிஷா விஜயின் பெற்றோருடன் அருகில் அமர்ந்து நிகழ்ச்சியைக் கண்டுகளித்தார். இந்தக் காட்சி பலரது கவனத்தை ஈர்த்தது. சுதந்திர தினத்தின் சிறப்பு நிகழ்ச்சியில் குடும்ப உறவுகளும் நட்பும் வெளிப்பட்ட தருணம் இது.

03:24தமிழ் மண்ணின் தகைசால் நாயகன் – தந்தைக்குப் சௌமியா அன்புமணி பெருமையுடன் வாழ்த்துகள் !
08:50வெளிப்படையான நிர்வாகம் நடைபெறுகிறது! கொள்கைக்கு எதிரானவைகளை அரசு எதிர்க்கும் - முதல்வர் விஜய் பேச்சு
03:23திருமண நிதி 2 மடங்கு உயர்வு.. சுதந்திர தின விழாவில் முதல்வர் விஜயின் 5 முக்கிய அறிவிப்புகள் !
04:30சுதந்திர தின விழா முடிந்து புறப்பட்ட முதலமைச்சர் விஜய்.. டாடா காட்டிய த்ரிஷா மற்றும் பெற்றோர் !
03:41நாம் அடிமைப்பட்டுள்ளோம் என்ற எண்ணம் வந்தாலே மக்களிடையே ஒற்றுமை வந்துவிடும்- முதலமைச்சர் விஜய் பேச்சு
10:54சுதந்திர தின விழா: புனித ஜார்ஜ் கோட்டையில் மூவர்ணக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்திய முதல்வர் விஜய்!
04:18ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூரத் தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு!
04:49ரீல்ஸ் சுற்றுவதில் மட்டுமே ஆர்வம்...மக்களின் துயரம் தெரியாத முதல்வர் விஜய்! – எடப்பாடி பழனிசாமி
03:22மேகதாது - காவேரி விவகாரம்: பெங்களூருவில் வாகனங்களை நிறுத்த முயன்ற கன்னட போராட்டக்காரர்கள் கைது!