அதிகாரிகளுக்கு முதல்வர் போட்ட அதிரடி உத்தரவு! - எதிர்க்கட்சிகளின் பிரச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி

Published : Jun 29, 2026, 07:03 PM IST

தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையில், மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் வனத்துறை அதிகாரிகளின் இரண்டு நாள் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் தொடங்கியது. இந்த மாநாட்டில் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமை, மக்கள் நலத்திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் வனப்பாதுகாப்பு குறித்து முதல்வர் அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

11:20தவெக அரசை வேண்டுமென்றே நெருக்கடிக்கு உள்ளாக இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படவில்லை...
03:36TVK நிர்வாகி சரத் சர்ச்சை வீடியோ விவகாரம் | வேலூரில் திமுகவினர் அதிரடி போராட்டம்!
03:28கைது செய் கைது செய்.. அமைச்சர் சரத்குமாருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர்
11:36TVK தலைவர் சரத்திற்கு எதிராக சென்னையில் வெடித்த திமுக போராட்டம் ! களமிறங்கிய சேகர்பாபு!
10:32என்னை வைத்தே திமுக கூட்டணியை உடைக்கப் பார்த்தார்கள்! – தொல். திருமாவளவன் அதிரடி பேட்டி!
07:41திருச்செந்தூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணிகள்: மத்திய அமைச்சர் எல். முருகன் அதிரடி ஆய்வு!
07:18போலியோ இல்லாத தமிழகமே இலக்கு!–மதுரையில் சொட்டு மருந்து வழங்கி அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி பேட்டி!
07:38குழந்தைகளின் பாதுகாப்பிற்காக களம் இறங்கிய முதல்வர் விஜய்..! சென்னையில் தேசிய போலியோ முகாம் துவக்கம்!
02:57இவர்களுக்கெல்லாம் மகளிர் உரிமைத்தொகை கட்? தமிழக அரசு அதிரடி பிளான்! அதிர்ச்சியில் பெண்கள்!