Tamil News Live Updates: புதுக்கோட்டை மீனவர்கள் 12 பேர் விடுதலை.!

புதுக்கோட்டை மீனவர்கள் 12 பேரை இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. டிசம்பர் 13ம் தேதி நெடுந்தீவு அருகே 12 மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

12:13 PM

புதுக்கோட்டை மீனவர்கள் 12 பேர் விடுதலை

புதுக்கோட்டை மீனவர்கள் 12 பேரை இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. 

10:20 AM

Today Gold Rate in Chennai : தங்கம் வாங்க இதுதான் சரியான நேரமா? இன்று உயர்ந்ததா? குறைந்ததா? இதோ நிலவரம்.!

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.

10:01 AM

குடியரசு தினவிழா.. யார் யாருக்கு என்ன விருது? தமிழ்நாட்டில் சிறந்த 3 காவல் நிலையங்கள் எவை? முழு விவரம் இதோ.!

சென்னையில் நடைப்பெற்ற குடியரசு தினவிழாவில், நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்த கனமழையின் போது துணிச்சலாக மீட்பு பணிகளில் ஈடுபட்டவர்களுக்கு வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கங்களையும், பள்ளிக்கட்டிடம் கட்டுவதற்காக தன் சொந்த நிலத்தை வழங்கிய மதுரையை சேர்ந்த ஆயி அம்மாளுக்கு முதலமைச்சர் சிறப்பு விருதினை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். 

8:50 AM

சிறந்த காவல் நிலையத்திற்கான முதலமைச்சர் விருது

மதுரை மாநகரம் சிறந்த காவல் நிலையத்திற்கான முதலமைச்சரின் முதல் பரிசைப் பெற்றது. சிறப்பு காவல் நிலையத்திற்கான 2ம் மற்றும் 3ம் பரிசைப் நாமக்கல், பாளையங்கோட்டை காவல் நிலையங்கள் பெற்றன. 

8:46 AM

ஆயி அம்மாளுக்கு முதலமைச்சரின் சிறப்பு விருது வழங்கப்பட்டது

அரசு பள்ளி கட்டுவதற்காக தனது ரூ.7 கோடி மதிப்புள்ள நிலத்தை அரசுக்கு நன்கொடையாக கொடுத்த ஆயி அம்மாளுக்கு முதலமைச்சரின் சிறப்பு விருதை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். 

8:28 AM

75வது குடியரசு தினம்.. சென்னையில் தேசிய கொடியை ஏற்றினார் தமிழ்நாடு ஆளுநர் ரவி!

நாட்டின் 75வது குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே அமைக்கப்பட்டுள்ள கொடி மரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தேசிய கொடி ஏற்றினார். 

7:54 AM

திமுக எம்.எல்.ஏ. கருணாநிதியின் மகன் ஆண்டோ, மருமகளுக்கு பிப்ரவரி 9ம் தேதி வரை நீதிமன்ற காவல்

வீட்டு வேலைக்குச் சென்ற இளம் பெண்ணை கொடுமைப்படுத்திய புகாரில் கைது செய்யப்பட்ட பல்லாவரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. கருணாநிதியின் மகன் ஆண்டோ, மருமகள் மர்லினாவுக்கு பிப்ரவரி 9ம் தேதிவரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. 

7:50 AM

திமுக பேச்சை கேட்டு இருப்பாப்பில் ஆடுறீங்களா! இன்னும் 28 அமாவாசைகள் உங்க ஆட்சி ! எகிறி அடிக்கும் இபிஎஸ்.!

நடுநிலையோடு செயல்பட வேண்டிய காவல் துறை ஆளும் திமுகவினரின் பேச்சைக் கேட்டு, பொய் வழக்குகள் போட்டு எதிர்க்கட்சி நிர்வாகிகளை முடக்கிவிடலாம் என்ற இருமாப்பில் செயல்படுவது அழகல்ல என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

7:50 AM

இலங்கையில் இருந்து பவதாரிணி உடல் சென்னைக்கு எப்போது வருகிறது? வெளியான தகவல்..!

இசையமைப்பாளர் இளையராஜாவின் ஒரே மகளான பவதாரிணி கேன்சர் நோயால் உயிரிழந்த சம்பவம் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவரது உடல் இலங்கையில் இருந்து இன்று மாலை சென்னைக்கு கொண்டு வரப்படுகிறது.

12:13 PM IST:

புதுக்கோட்டை மீனவர்கள் 12 பேரை இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. 

10:20 AM IST:

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.

10:01 AM IST:

சென்னையில் நடைப்பெற்ற குடியரசு தினவிழாவில், நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்த கனமழையின் போது துணிச்சலாக மீட்பு பணிகளில் ஈடுபட்டவர்களுக்கு வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கங்களையும், பள்ளிக்கட்டிடம் கட்டுவதற்காக தன் சொந்த நிலத்தை வழங்கிய மதுரையை சேர்ந்த ஆயி அம்மாளுக்கு முதலமைச்சர் சிறப்பு விருதினை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். 

8:50 AM IST:

மதுரை மாநகரம் சிறந்த காவல் நிலையத்திற்கான முதலமைச்சரின் முதல் பரிசைப் பெற்றது. சிறப்பு காவல் நிலையத்திற்கான 2ம் மற்றும் 3ம் பரிசைப் நாமக்கல், பாளையங்கோட்டை காவல் நிலையங்கள் பெற்றன. 

8:46 AM IST:

அரசு பள்ளி கட்டுவதற்காக தனது ரூ.7 கோடி மதிப்புள்ள நிலத்தை அரசுக்கு நன்கொடையாக கொடுத்த ஆயி அம்மாளுக்கு முதலமைச்சரின் சிறப்பு விருதை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். 

8:28 AM IST:

நாட்டின் 75வது குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே அமைக்கப்பட்டுள்ள கொடி மரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தேசிய கொடி ஏற்றினார். 

7:54 AM IST:

வீட்டு வேலைக்குச் சென்ற இளம் பெண்ணை கொடுமைப்படுத்திய புகாரில் கைது செய்யப்பட்ட பல்லாவரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. கருணாநிதியின் மகன் ஆண்டோ, மருமகள் மர்லினாவுக்கு பிப்ரவரி 9ம் தேதிவரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. 

7:50 AM IST:

நடுநிலையோடு செயல்பட வேண்டிய காவல் துறை ஆளும் திமுகவினரின் பேச்சைக் கேட்டு, பொய் வழக்குகள் போட்டு எதிர்க்கட்சி நிர்வாகிகளை முடக்கிவிடலாம் என்ற இருமாப்பில் செயல்படுவது அழகல்ல என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

7:50 AM IST:

இசையமைப்பாளர் இளையராஜாவின் ஒரே மகளான பவதாரிணி கேன்சர் நோயால் உயிரிழந்த சம்பவம் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவரது உடல் இலங்கையில் இருந்து இன்று மாலை சென்னைக்கு கொண்டு வரப்படுகிறது.