தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக அர்லேகர் பதவிப் பிரமாணம், ராஜ் பவனில் கோலாகலப் பதவியேற்பு விழா.!

Published : Mar 12, 2026, 04:33 PM IST

தமிழகத்தின் கூடுதல் பொறுப்பு ஆளுநராக கேரள மாநில ஆளுநர் திரு. ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இன்று முறைப்படி பதவியேற்றுக் கொண்டார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் (ராஜ் பவன்) நடைபெற்ற இந்தச் சிறப்பான விழா, தேசிய கீதம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்துடன் இனிதே தொடங்கியது. இந்தியக் குடியரசுத் தலைவரால் அர்லேகர் தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டதற்கான அதிகாரப்பூர்வ ஆணை விழாவில் வாசிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி அவர்கள், புதிய ஆளுநருக்குப் பதவியேற்பு உறுதிமொழியை போதித்தார். தனது கடமைகளைத் தர்மத்தின் படியும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்கும் வகையிலும், தமிழக மக்களுக்கு உண்மையாகச் சேவை செய்யும் வகையிலும் நிறைவேற்றுவதாக அவர் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

03:41என்னோடு Sun TV-யில் முதல்வரின் மகன் உதயநிதி கொள்கையை பற்றி விவாதிக்க தயாரா? - ஆதவ் அர்ஜுனா அதிரடி
05:07சென்னையில் அதிர்ச்சி: பெட்ரோல் பங்குகளில் அலைமோதும் வாகனங்கள் - என்ன நடக்கிறது?
03:18முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சி நன்றாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார் - ஓ.பி. ரவீந்திரநாத்
03:52மக்களே திமுக ஆட்சியை தயவு செய்து அகற்றுங்கள்...இவர்கள் ஆண்டது போதும் !அன்புமணி ராமதாஸ் ஆவேசம்
03:48பிரதமர் மோடிக்கும் தமிழ்நாட்டிற்கும் உள்ள உறவு ..தொப்புள்கொடி உறவு ! டிடிவி தினகரன்
04:23டெல்லி அணியை கிளீன் போல்டாக்க தமிழ்நாட்டு மக்கள் தயாராகி வருகிறார்கள் - உதயநிதி ஸ்டாலின்
89:40BJP Meeting | தமிழகத்திற்கு ₹5,650 கோடி ஜாக்பாட்! திருச்சியில் மோடியின் மெகா அதிரடி!
04:00"பொய் சொல்லி ஆட்சியை பிடித்தது திமுக.! வெளுத்து வாங்கிய எடப்பாடி பழனிச்சாமி
02:15மக்களை ஏமாற்றிவிட்டது திமுக.! திருச்சியில் கொந்தளித்த அன்புமணி ராமதாஸ்.