சென்னையில் சமூகப் பிரச்சினைகள் மற்றும் அவலங்களுக்கு எதிராக AIYF (அகில இந்திய இளைஞர் பெருமன்றம்) சார்பில் நடத்தப்பட்ட பிரம்மாண்ட கையெழுத்து இயக்கப் பிரச்சாரத்திற்கு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (VCK) தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் நேரில் கலந்து கொண்டு தனது ஆதரவைத் தெரிவித்தார்.