விசில் போடு மாமே! சிஎஸ்கே ரசிகரைத் தூக்கிக் கொண்டாடிய விஜய் - மெர்சலான ரசிகர்கள்.

விசில் போடு மாமே! சிஎஸ்கே ரசிகரைத் தூக்கிக் கொண்டாடிய விஜய் - மெர்சலான ரசிகர்கள்.

Published : Apr 08, 2026, 08:00 PM IST

நெல்லை மண்ணில் மக்கள் வெள்ளத்திற்கு மத்தியில் உரையாற்றிய தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், வரும் சட்டமன்றத் தேர்தலில் தவெக ஆட்சி அமைவது உறுதி என்பதை மிகவும் ஆணித்தரமாகப் பதிவு செய்தார். "எல்லோரும் நல்லா இருப்போம், இனி எந்தத் தப்பும் நடக்க விடமாட்டேன்" என உருக்கமாகப் பேசிய அவர், அரசியல் களத்தில் தான் யாருக்கும் அஞ்சப்போவதில்லை என்பதைக் காட்டும் வகையில், திமுக மற்றும் பாஜக உள்ளிட்ட எந்த சக்தியாலும் தன்னை மக்களிடமிருந்து பிரிக்க முடியாது என்று சவால் விடுத்தார். 234 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களைத் தனது குடும்ப உறுப்பினர்களாகச் சித்தரித்த விஜய், "இந்தத் தேர்தலில் உங்கள் வீட்டுப் பிள்ளைக்குத்தான் நீங்கள் ஓட்டுப் போடப் போகிறீர்கள்" என்று கூறி நெகிழ்ச்சியை ஏற்படுத்தினார்.

05:24புரட்சித்தலைவர் உருவாக்கிய அதிமுக அழிந்ததற்கு முக்கிய காரணம் எடப்பாடி பழனிசாமி! நிர்மல்குமார் பேட்டி
05:09விசாரணைக்கு பின் எ.வ.வேலு அதிரடி பேட்டி ! லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலக வாசலில் பரபரப்பு !
05:28தமிழக முதல்வர் விஜய்யை சந்தித்த கேரள உள்துறை அமைச்சர் ! ரகசிய ஆலோசனையின் பின்னணி என்ன?
06:52முதல்வர் விஜய்க்கு நயினார் நாகேந்திரன் விடுத்த நேரடி சவால்! சென்னையில் அனல் பறந்த பேட்டி!
08:50பின்னடையும் மக்கள் நலன்? அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்த சிபிஎம் சண்முகம் ! பரபரப்பு பேட்டி
04:28ஆட்சியில் இருந்து நீக்கலாம்...மக்கள் மனதில் இருந்து எங்களை நீக்க முடியாது ! சேகர்பாபு அதிரடி பேச்சு!
04:10கர்மவீரர் காமராஜர் சிலைக்கு நேரில் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முதல்வர் சி. ஜோசப் விஜய்!
03:13தாய் மாமன் தங்க மோதிரம்! யாருக்கு, எப்போது கிடைக்கும் தெரியுமா? பிறந்த தேதிய குறிச்சு வைச்சுக்கோங்க!
08:32வரி ஏய்ப்புகளுக்கு செக்... ஆன்மீகத் துறையில் புதிய புரட்சி! - மாஸ் காட்டிய தமிழக இளம் அமைச்சர் ரமேஷ்
08:06விஜய் விளம்பர அரசியல் செய்கிறார்...மக்கள் பிரச்சினையில் கோட்டை விட்டுட்டீங்க ! - எடப்பாடி பழனிசாமி