விசில் போடு மாமே! சிஎஸ்கே ரசிகரைத் தூக்கிக் கொண்டாடிய விஜய் - மெர்சலான ரசிகர்கள்.

விசில் போடு மாமே! சிஎஸ்கே ரசிகரைத் தூக்கிக் கொண்டாடிய விஜய் - மெர்சலான ரசிகர்கள்.

Published : Apr 08, 2026, 08:00 PM IST

நெல்லை மண்ணில் மக்கள் வெள்ளத்திற்கு மத்தியில் உரையாற்றிய தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், வரும் சட்டமன்றத் தேர்தலில் தவெக ஆட்சி அமைவது உறுதி என்பதை மிகவும் ஆணித்தரமாகப் பதிவு செய்தார். "எல்லோரும் நல்லா இருப்போம், இனி எந்தத் தப்பும் நடக்க விடமாட்டேன்" என உருக்கமாகப் பேசிய அவர், அரசியல் களத்தில் தான் யாருக்கும் அஞ்சப்போவதில்லை என்பதைக் காட்டும் வகையில், திமுக மற்றும் பாஜக உள்ளிட்ட எந்த சக்தியாலும் தன்னை மக்களிடமிருந்து பிரிக்க முடியாது என்று சவால் விடுத்தார். 234 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களைத் தனது குடும்ப உறுப்பினர்களாகச் சித்தரித்த விஜய், "இந்தத் தேர்தலில் உங்கள் வீட்டுப் பிள்ளைக்குத்தான் நீங்கள் ஓட்டுப் போடப் போகிறீர்கள்" என்று கூறி நெகிழ்ச்சியை ஏற்படுத்தினார்.

03:53முதல்வர் ஸ்டாலினை தோல்வி சுனாமி சுத்தி சுத்தி வருகிறது ! தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி
03:09சாலையின் இரண்டு புறமும் திரண்ட பெண்கள்.! விஜய்யை காண திரண்ட இளசுகள்.!
03:29எமோஷனலான எலெக்சனை இந்தியாவே பாத்திருக்காது.. நெல்லையில் விஜய் பிரச்சாரம்
04:41திமுகவின் கல்லாப்பெட்டி கூட்டணி கலகலத்து நிக்குது.! நம்ம மேல காண்டு.! மாஸ் காட்சிய தளபதி விஜய்
04:54ஒவ்வொரு வீட்டுக்குள்ளயும் போனதுக்கு அப்புறம் தான் கட்சியையே நான் தொடங்கிருக்கேன் - தவெக தலைவர் விஜய்
03:09டீக்கடை, மார்க்கெட் என எல்லா இடத்திலேயும் வாக்கு சேகரிப்பு! மக்களோடு மக்களாக டீ குடித்த முதலமைச்சர்
03:15ஓட்டு வேட்டைக்கு புறப்பட்ட தளபதி.! காத்திருந்து கையசைக்கும் தாய்குலங்கள்.!
02:58சென்னையில் இடி, மின்னலுடன் விடாமல் மழை ஊத்தப்போகுது.. வானிலை மையம் அப்டேட்
03:40நாளை திருநெல்வேலிக்கு மக்களை சந்திப்பதற்கு தலைவர் விஜய் வருகிறார் ! புஸ்ஸி ஆனந்த் அறிவிப்பு