அமைச்சர்கள் ரேஷன் அரிசி சாப்பிடுகிறார்களா? மேடையில் ஆதவ் அர்ஜுனா கேள்வி எழுப்பிய வீடியோ!

அமைச்சர்கள் ரேஷன் அரிசி சாப்பிடுகிறார்களா? மேடையில் ஆதவ் அர்ஜுனா கேள்வி எழுப்பிய வீடியோ!

Published : Aug 20, 2026, 03:02 PM IST

சமீபத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய Aadhav Arjuna, தற்போதைய ஆட்சியாளர்கள் மற்றும் அமைச்சர்களை நோக்கி அதிரடி கேள்விகளை எழுப்பியுள்ளார். "எந்த அமைச்சராவது மக்கள் சாப்பிடும் ரேஷன் அரிசியை சாப்பிடுகிறார்களா? அல்லது நோய் வந்தால் சிகிச்சை பெற அரசு மருத்துவமனைக்குச் செல்கிறார்களா? மாறாக அவர்கள் தனியார் மருத்துவமனைக்கோ அல்லது சிங்கப்பூருக்கோ தான் செல்கிறார்கள்" என்று காட்டமாக விமர்சித்துள்ளார். பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகளின் தரத்தை சுட்டிக்காட்டும் வகையிலான அவரது இந்த பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

02:15சட்டப்பேரவையில் திமுகவினர் அநாகரிகமாக நடந்துகொள்வதை மக்கள் பார்க்க வேண்டும் ! நிர்மல் குமார் பேச்சு
02:47எல்லாம் Proof ஓட இருக்கு, OPEN பண்ண வைக்காதிங்க ! சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் அதிரடி
04:11கேட்காமலேயே பல நல்ல திட்டங்களை தந்த முதல்வருக்கு நன்றி! – நலத்திட்டங்கள் குறித்து வன்னி அரசு பேச்சு
02:28சட்டமன்றத்தில் கோபப்படுவதை , வெளிநடப்பு செய்வதை தவிர்க்க வேண்டும் ! J.C.D. பிரபாகரன் அதிரடி
06:30"சவுதியில் உயிரிழந்த தமிழரின் உடலை தாயகம் கொண்டுவர வேண்டும்!" ஈபிஎஸ் வலியுறுத்தல்!
03:11"3 துறை ஃபைல் என் டேபிள்ல இருக்கு... எப்ப வேணுமோ அப்ப ஓபன் பண்ணுவேன்!" - CM விஜய் அதிரடி பேச்சு!
02:13விவசாயிகள் வாழ்வில் பால் வார்த்த முதலமைச்சர் ! ஆவின் பால் தட்டுப்பாடு நீங்கும் ! நன்றி சொல்லிய MLA !
04:26ஒரு திட்டம் போடப்பட்டால் அதற்கு இவ்வளவு நிதி ஒதுக்கீடு கொள்கை என சொல்ல வேண்டும் - திமுக MLA எ.வ.வேலு
03:29முதலமைச்சர் விஜய்க்கு அனைத்து விவரங்களும் தெரியும் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன்- திமுக MLA E.V.வேலு