ஆதவ் அர்ஜுனா தமிழக அரசை மிகக் கடுமையாகச் சாடிப் பேசினார். மேடையில் ஆவேசமாக உரையாற்றிய அவர், "தமிழகத்தின் உண்மையான முதலமைச்சர் யார் என்பது மக்களுக்குத் தெரியும்" என்று கூறி அதிரடி கிளப்பினார். சென்னை பாரிமுனை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், அக்கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தமிழக அரசை மிகக் கடுமையாகச் சாடிப் பேசினார்.