சீக்கிரம் திருமணம் செய்து கொள்ளும் 2கே கிட்ஸ்களுக்கும், திருமணம் எப்போது தான் நடக்கும் என்று காத்திருக்கும் 90ஸ் கிட்ஸ்களுக்கும் இடையே அடிக்கடி சமூக வலைத்தளங்களில் போர் நடைபெற்று வருகிறது.
சமூக ஊடகங்களில் பல்வேறு சமயங்களில் நாம் வினோத வீடியோக்கள் பார்ப்பதுண்டு. இவற்றைக் கண்டு நெட்டிசன்கள் தங்கள் மன அழுத்தங்களை மறந்து ரசித்து சிரிக்கின்றனர். சமீப காலங்களில் திருமண வீடியோக்கள் இணையத்தை கலக்கி வருகின்றன. திருமணம் என்பது அனைவரது வாழ்விலும் மிகவும் முக்கியமான நிகழ்வாகும். திருமண தின நிகழ்வுகளை நாம் ஒவ்வொரு நாளும் நம் மனதில் எப்போதும் நினைத்துப் பார்க்கிறோம்.
சீக்கிரம் திருமணம் செய்து கொள்ளும் 2கே கிட்ஸ்களுக்கும், திருமணம் எப்போது தான் நடக்கும் என்று காத்திருக்கும் 90ஸ் கிட்ஸ்களுக்கும் இடையே அடிக்கடி சமூக வலைத்தளங்களில் போர் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் இன்று நடந்த திருமணம் பெண்ணின் வயது 26 முதியவர் மணமகனின் வயது 75 காசுக்காக என்னவேணாலும் பண்ணலாம் முடிவு வந்துட்டது மனநிலை விளங்கிடு pic.twitter.com/Y9b2J2xcIo
— M k. அருள்மணி (@ArulAnumarx)மேலும் செய்திகளுக்கு..சூப்பர் நியூஸ்.. கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ 1,000 - எப்போது கிடைக்கும் தெரியுமா?
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள, மணக்குள விநாயகர் ஆலயத்தில் முதியவரை ஒரு இளம் திருமணம் செய்துள்ளார். அந்த காணொளி தான் தற்போது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் நேற்று நடந்த திருமணம் பெண்ணின் வயது 26 முதியவர் மணமகனின் வயது 75 என்று கூறப்படுகிறது.
இதுபோன்ற சம்பவம் ஒன்று பாகிஸ்தானிலும் நடைபெற்றுள்ளது. 18 வயது முஸ்கான் என்ற இளம்பெண் பாடல்களை பாடி இணையத்தில் வீடியோ வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். 55 வயதான பரூக் அகமது முஸ்கான் என்பவரை இணையத்தில் பார்த்து காதல் ஆரம்பமாகி உள்ளது.
மேலும் செய்திகளுக்கு..செப்டம்பர் 8 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !
அடிக்கடி இருவரும் சந்தித்த நிலையில் பரூக்கின் இசை மீதான காதல் அவர் மீது முஸ்கானுக்கு காதலை ஏற்படுத்தியது. முதலில் முஸ்கான் தான் தன்னை விட 37 வயது அதிகமான பரூக்கை காதலிக்க தொடங்கினார்.பின்னர் அவர் காதலை பரூக்கும் ஏற்று கொண்டார். இதையடுத்து முஸ்கான் - பரூக் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் செய்திகளுக்கு..கள்ளகுறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் கொலையா ? தற்கொலையா ? நீதிமன்றம் பரபரப்பு தகவல்.!!