Hangzhou 2023: பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவிற்கு முதல் பதக்கம்; சீனாவிற்கு தங்கம்!

Published : Sep 24, 2023, 09:53 AM IST
Hangzhou 2023: பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவிற்கு முதல் பதக்கம்; சீனாவிற்கு தங்கம்!

சுருக்கம்

ஆசிய விளையாட்டு போட்டிகள் நேற்று தொடங்கிய நிலையில், இன்று நடந்த முதல் போட்டியில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி பதக்கம் கைப்பற்றியதோடு இந்தியாவிற்கு முதல் பதக்கம் கிடைத்துள்ளது.

சீனாவின் ஹாங்சோவில் 19ஆவது ஆசிய விளையாட்டு போட்டிகள் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இன்று நடந்த முதல் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் மகளிர் அணி வெள்ளிப் பதக்கம் கைப்பற்றியதோடு இந்தியாவிற்கு முதல் பதக்கத்தை பெற்றுக் கொடுத்தனர். இந்தப் பிரிவில் போட்டியிட்ட ரமிதா, மெஹுலி கோஷ், ஆஷி சௌக்சே ஆகியோர் இந்தியாவிற்கு முதல் பதக்கத்தை பெற்றுக் கொடுத்தனர்.

விளையாட்டை வளர்க்கும் வித்தையை சத்குருவிடம் கற்றுக் கொள்ளலாம் - புகழாரம் சூட்டிய அமைச்சர் அனுராக் தாகூர்!

இந்த வெற்றி குறித்து பேசிய சௌக்சே கூறியிருப்பதாவது: ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவிற்கு முதல் பதக்கத்தை பெற்றுக் கொடுத்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. பதக்கம் வெல்வதற்காக உறுதியாகவும், அதற்கு தயாராகவும் இருந்த நிலையில், இந்தியாவிற்கு முதல் பதக்கத்தை கைப்பற்றியுள்ளோம் என்று கூறியுள்ளார். ஆனால், சீனா முதல் தங்க பதக்கத்தை கைப்பற்றியுள்ளது.

ஆனால் தனிப்பிரிவில் போட்டியிட்ட ரமிதா 2 ஆவது இடமும், மெஹூலி கோஷ் 5ஆவது இடமும் பிடிக்க ஆஷி சௌக்சே 29ஆவது இடம் பிடித்தார்.

Asian Games:பிரம்மாண்ட கலை நிகழ்ச்சியுடன் தொடங்கிய ஆசிய விளையாட்டு போட்டி; புடவையில் வந்த இந்திய வீராங்கனைகள்!

 

 

 

 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

இதுதான் bazball ஆட்டம்..! இங்கிலாந்துக்கு பாடம் கற்பித்த ஆஸ்திரேலியா! 3 பேர் அதிரடி அரை சதம்!
வார்த்தையை விட்ட விராட் கோலி..! பிசிசிஐ அதிருப்தியால் மனம் மாற்றம்..! நடந்தது என்ன?