
ஆசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஜோஷ்னா சாம்பியன் பட்டம் வென்றார்.
ஆசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் நேற்றைய இறுதிச் சுற்றில் ஜோஷ்னா, சகநாட்டவரான தீபிகா பலிக்கலையுடன் மோதினார்.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 13-15, 12-10, 11-13, 11-4, 11-4 என்ற செட் கணக்கில் தீபிகா பலிக்கலைத் தோற்கடித்து வாகைச் சூடினார் ஜோஸ்னா சின்னப்பா.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.