
இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் இந்தியாவும் நியூசிலாந்தும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று சமனில் உள்ளன.
மூன்றாவது ஒருநாள் போட்டி, கான்பூரில் நடைபெற்றுவருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் ஷிகர் தவாண் ஆகியோர் அதிரடியாக ஆடத் தொடங்கினர்.
சவுதி வீசிய 7வது ஓவரின் முதல் பந்தில் வில்லியம்சனிடம் கேட்ச் கொடுத்து தவாண் வெளியேறினார்.
ரோஹித் சர்மாவும் கேப்ட விராட் கோலியும் ஆடி வருகின்றனர். இந்திய அணி 7 ஓவர் முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 33 ரன்கள் எடுத்துள்ளது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.