
கர்ஷி ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
கர்ஷி ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டி உஸ்பெகிஸ்தானின் கர்ஷி நகரில் நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் நேற்று நடைபெற்ற காலிறுதியில் யூகி பாம்ப்ரி மற்றும் உக்ரைனின் செர்ஜி ஸ்டக்கோவ்ஸ்கி மோதினர்.
இதில், 6-2, 6-4 என்ற நேர் செட்களில் செர்ஜியை வீழ்த்தினார் யூகி.
இந்த சீசனில் மூன்றாவது முறையாக ஏடிபி சேலஞ்சர் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறியிருக்கிறார் யூகி பாம்ப்ரி.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.