பிரேசில் ஓபன் டேபிள் டென்னிஸ்: இந்திய வீரரை பந்தாடினார் பிரேசில் வீரர்…

Asianet News Tamil  
Published : May 09, 2017, 11:45 AM ISTUpdated : Sep 19, 2018, 03:15 AM IST
பிரேசில் ஓபன் டேபிள் டென்னிஸ்: இந்திய வீரரை பந்தாடினார் பிரேசில் வீரர்…

சுருக்கம்

Brazils Open Table Tennis The Brazilian Player

பிரேசில் ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டியின் கடைசிச் சுற்றில் இந்திய வீரர் அமல்ராஜை, பிரேசில் வீரர் கால்டிரானோ ஹியூகோ பந்தாடினார்.

பிரேசில் ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டி பிரேசிலின் சாவோ பாலோ நகரில் நடைபெற்றது.

இந்தப் போட்டியின் இறுதிச் சுற்றில் இந்தியாவின் அமல்ராஜ் மற்றும் பிரேசிலின் கால்டிரானோ ஹியூகோ மோதினர்.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 12-14, 9-11, 7-11, 5-11 என்ற செட் கணக்கில் இந்திய வீரர் அமல்ராஜ், ஹியூகோவிடம் பரிதாபமாக தோல்வி கண்டார்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

ஐபிஎல் 2026: சிங்க நடை போடும் விராட்.! சரித்திரம் படைத்த கோலி.! புதிய வரலாறு படைத்த ஆர்சிபி நாயகன்!
IPL: ஸ்ரேயாஸ் ஐயரை விடுவித்தது ஏன்? முதன் முறையாக மெளனம் கலைத்த KKR..அட! இதெல்லாம் ஒரு காரணமா?