இந்திய வீராங்கனைகளுக்கு தலா ரூ.50 லட்சம் பரிசு : பிசிசிஐ அதிரடி அறிவிப்பு!!

Asianet News Tamil  
Published : Jul 22, 2017, 04:02 PM ISTUpdated : Sep 19, 2018, 12:55 AM IST
இந்திய வீராங்கனைகளுக்கு தலா ரூ.50 லட்சம் பரிசு : பிசிசிஐ அதிரடி அறிவிப்பு!!

சுருக்கம்

bcci announcement for 50 lakhs

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய வீராங்கனைகள் சிறப்பாக விளையாடியதற்காக தலா 50 லட்சம் ரூபாய் பரிசு தொகை அறிவித்துள்ளது பிசிசிஐ.

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில், ஆஸ்திரேலியாவை  வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு நுழைந்துள்ளது.

உலகக்கோப்பை போட்டியில் இந்திய வீராங்கனைகள் சிறப்பாக ஆடி வருவதை அடுத்து, அவர்களுக்கு இந்திய கிரிக்கெட் நிர்வாகம் ஒவ்வொருவருக்கும் 50 லட்சம் ரூபாய் பரிசு தொகை அறிவித்துள்ளது.

இதேபோல், கிரிக்கெட் பயிற்சியாளர் மற்றும் அணி நிர்வாகத்துக்கு 25 லட்சம் ரூபாயை பிசிசிஐ அறிவித்துள்ளது.

ஆஸ்திரேலயாவில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்தை எதிர்த்து இந்தியா நாளை விளையாட உள்ளது.

இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு கடும் சவால் காத்திருப்பதாக இந்திய கேப்டன் மிதாலி ராஜ் கூறியிருப்பது குறிப்படத்தக்கது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

ஆஷஸ் 2025: SCG டெஸ்டுக்குப் பிறகு உஸ்மான் கவாஜா ஓய்வு பெற 6 காரணங்கள்
ப்பா.. என்னா அடி.. சர்ஃபராஸ் கானை சிஎஸ்கே பிளேயிங் லெவனில் சேர்க்கணும்.. ஜாம்பவான் சப்போர்ட்!