வெங்காய தண்ணீர் குடித்து வந்தால் என்னென்ன நன்மைகள் உண்டாகும் தெரியுமா?

Published : Mar 12, 2023, 04:47 PM IST
 வெங்காய தண்ணீர் குடித்து வந்தால் என்னென்ன நன்மைகள் உண்டாகும் தெரியுமா?

சுருக்கம்

வெங்காய தண்ணீர் குடித்து வர உடலுக்கு தேவையான ஆற்றம் கிடைக்கிறது.   

வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் பொருட்களில் எண்ணற்ற நன்மைகள் இருக்கிறது. அதைப் பற்றி பெரும்பாலும் அறிந்திருப்பதில்லை. இஞ்சி, வெங்காயம், தக்காளி, வெண்டைக்காய், கத்தரிக்காய், உருளைக் கிழங்கு என்று ஒவ்வொன்றிலும் பல விதமான நன்மைகள் உள்ளன. சில பொருட்களை பச்சையாக சாப்பிட்டால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி உண்டாலும். தக்காளி, வெண்டைக்காய், வெங்காயம், கேரட் என்று எல்லாவற்றையும் பச்சையாக சாப்பிடலாம். 

உடலுறவில் ஈடுபடவில்லை என்றால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் தெரியுமா?

வெங்காயத்தை பச்சையாக சாப்பிட வாய்ப்புண் சரியாகும். சிறு நீர் பிரச்சனை, கண் வலி, இருமல் போன்ற பிரச்சனைகள் சரியாகும். பச்சை வெங்காயத்தை சிறூ சிறு துண்டுகளாக வெட்டி எடுத்து அதனை கிண்ணத்தில் போட்டு வைக்க வேண்டும். அதன் பிறகு அதில் தண்ணீர் சேர்த்து வெங்காயத்தை சாப்பிட்டு வந்தால் ஏராளமான நன்மைகள் உண்டாகும்.

வரதட்சணை குறைவாக இருந்ததால் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்!

உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கும். ஆண்மை குறைவை வெங்காயம் சரி செய்கிறது. இருமல் மற்றும் சளிக்கு மருந்தாக பயன்படுகிறது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவை மேம்படுத்துகிறது. வெங்காயத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. வைட்டமின் பி6, ஃபோலிக் அமிலம் உள்ளது. எலும்பு பிரச்சனையை வெங்காயம் சரி செய்கிறது. புற்றுநோய் செல்களை குறைக்கவும் உதவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Dogs vs Bikes: பைக்கில் செல்பவர்களை நாய்கள் துரத்துவது ஏன்?

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories

முடி வளர்ச்சியை தூண்டும் 8 உணவுகள்
ஒரு துண்டு கிவி பழம் வாரி வழங்கும் நன்மைகள்