
பொற்றோர்களின் உலகம் எதுவென்றால் அது அவர்களின் பிள்ளைகள் தான். மேலும் குழந்தைகள் பிறந்தது முதல் பெற்றோர்களின் வாழ்க்கையின் ஒரு அங்கமாகி விடுகிறார்கள். பொதுவாகவே, குழந்தைகள் பிறந்தது முதல் தங்கள் பெற்றோருடன் தூங்குவது வழக்கம். இருந்த போதிலும், பெற்றோர்கள் எந்த வயது வரை தங்கள் குழந்தைகளை தங்களோடு தூங்க வைக்க வேண்டும் என்ற சந்தேகம் நம்மில் பலருக்க உண்டு. இதை பற்றி இப்போது இந்த தொகுப்பில் நாம் காணலாம்.
பொதுவாக, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை 7 வயது வரை தங்களோடு தூங்க வைக்கலாம். எட்டு வயதில் இருந்து அவர்களை தனி அறையில் தான் படுக்க வைக்க வேண்டும் என்கிறார்கள் நிபுணர்கள். ஏனெனில், 7 வயது என்பது அவர்கள் மனதளவில் குழந்தைதான்..இதனால் அவர்கள் இருட்டு கண்டு பயப்படுவது மட்டுமின்றி, அழ கூட வாய்ப்பு அதிகம். அந்த சமயம், தாயின் அணைப்பு அவர்களின் பயத்தை போக்கும். ஆனால், 8 வயது என்றால் அவர்கள் பெரியவர்களாகக் கருதப்படுகிறார்கள். எனவே, அவர்களைத் தனி அறையில் தூங்க வைக்கலாம். சரி..இப்போது குழந்தைகளை தனி அறையில் தூங்க கற்றுக்கொடுப்பது எப்படி என்று பார்க்கலாம் வாருங்கள்..
இதையும் படிங்க: Parenting Tips : வெயில் ரொம்ப அடிக்குதுனு குழந்தையை ஏசி ரூம்ல தூங்க வைக்கிங்களா..? ஜாக்கிரதை!!
இதையும் படிங்க: Parenting Tips : சிறு குழந்தைகள் ஏன் அடிக்கடி வாயில் விரல்களை வைக்கிறார்கள் தெரியுமா..?
குழந்தைகளை தனி அறையில் தூங்க வைக்க சில டிப்ஸ்:
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.